லங்காபுர பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று

Posted by - July 31, 2020
பொலன்னறுவை – லங்காபுர பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களின் பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்படவுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்…
Read More

கட்சியை பாதுகாக்க என்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன் – ரணில்!

Posted by - July 31, 2020
கட்சியை பாதுகாப்பதற்காக தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல்…
Read More

கபொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலம்!

Posted by - July 31, 2020
எதிர்வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஒன்லைன் முறையில் பெறுவதற்கு   தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…
Read More

சிறிலங்காவில் ஆயுர்வேத சிகிச்சை மையங்களை திறவுங்கள் – ஸ்பா ஊழியர்கள் கோரிக்கை

Posted by - July 31, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தொடர்ந்தும் பலரின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, இதன் விளைவாக அவர்கள் கடுமையான நிதி நெருக்கடிகளை…
Read More

சஜித் தூய்மையான அரசியல் செயற்பாட்டையே முன்னெடுத்து வருகின்றார் – ரஞ்சித் மத்தும பண்டார!

Posted by - July 31, 2020
சஜித் பிரேமதாச தூய்மையான அரசியல் செயற்பாட்டையே முன்னெடுத்து வருகின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும…
Read More

நிசங்க சேனாதிபதி மற்றும் பாலித பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை உத்தரவு

Posted by - July 31, 2020
அவன்காட் நிறுவனத் தலைவர் நிசங்க சேனாதிபதி மற்றும் பாலித பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான அவன்காட் நிறுவன வழக்கிற்கு இடைக்கால தடை…
Read More

கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணி நேரம் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

Posted by - July 30, 2020
அத்தியாவசிய திருத்த வேலைகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் என தேசிய நீர்…
Read More

வெளிநாட்டு தொழிலாளர்களை தற்போதைய அரசாங்கம் மறந்துவிட்டது-சஜித்

Posted by - July 30, 2020
இந்நாட்டிற்கு அதிகளவான வருமானம் ஈட்டுத்தரும் வெளிநாட்டு தொழிலாளர்களை தற்போதைய அரசாங்கம் மறந்துவிட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
Read More

துப்பாக்கியுடன் மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது!

Posted by - July 30, 2020
துப்பாக்கியுடன் மற்றும் ;ரவைகளுடன் ; சந்தேக நபர் ஒருவர் இங்கிரிய ஹதபான்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More