சிறிலங்காவில் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்டங்களுக்கான வரி அதிகரிப்பு!

Posted by - August 1, 2020
ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு அறவிடப்படும் விசேட பண்டங்களுக்கான வரி நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள…
Read More

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மேலும் 37 பேர் நீக்கம்

Posted by - July 31, 2020
ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 37 பேர் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி…
Read More

‘தம்பிக்கும் பாப்பாவுக்கும் இளைஞர்களின் ஆதரவு இல்லை’

Posted by - July 31, 2020
மலையக இளைஞர்கள் தங்களது பக்கம் இருப்பதாக பிரசாரம் செய்துவரும் தம்பிக்கும் (ஜீவன் தொண்டமான்), பாப்பாவுக்கும் (அனுஷா சந்திரசேகரன்) இளைஞர் ஆதரவு…
Read More

கழுகின் மேலதிக அறிக்கையைக் கோரியுள்ள நீதிமன்றம்

Posted by - July 31, 2020
மீகொட- நாவலமுல்ல, ​மயான வீதியிலிலுள்ள விவசாய பண்​ணையொன்றிலிருந்து மீட்கப்பட்ட, கழுகை தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு ஒப்படைத்து, அது தொடர்பான மேலதிக அறிக்கையை…
Read More

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாமை அதிகரிப்பு

Posted by - July 31, 2020
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாமல் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More

பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு மரணதண்டனை

Posted by - July 31, 2020
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி  மாவட்ட நீதிமன்றம் மரணதண்டனை…
Read More

சிறிலங்காவில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் பலி

Posted by - July 31, 2020
சிறிலங்காவில் அம்பலங்கொட புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கு பயணித்த புகையிரதத்திலேயே…
Read More

சிறிலங்காவில் பொதுத் தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

Posted by - July 31, 2020
சிறிலங்காவில் பொதுத் தேர்தலை முன்னிட்டு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இருந்து தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மற்றும்…
Read More

சிறிலங்காவில் அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கும் 3 பில்லியன் ரூபாய் சலுகை!

Posted by - July 31, 2020
சிறிலங்கா ரீதியில் அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கும் 3 பில்லியன் ரூபாய் சலுகை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மார்ச், ஏப்ரல் மற்றும் மே…
Read More

சிறிலங்காவில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பரிந்துரை!

Posted by - July 31, 2020
சிறிலங்காவில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என கல்வி தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி…
Read More