பாராளு மன்றத்துக்காகத் தயாரிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்

Posted by - August 1, 2020
அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபா மண்ட பத்திலிருக்கும் நேரத்தில் எப்பொழுதும் முகக்கவசத்தை அணிந்திருப்பது அவசியமானது என, நேற்று (31) பிற்பகல்…
Read More

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தியும் வாக்களிக்க முடியும் – தேர்தல் ஆணைக்குழு

Posted by - August 1, 2020
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரண மாக தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களையும் பயன்படுத்தி வாக்களிக்க முடியும்…
Read More

சஜித்தை கைதுசெய்வது தொடர்பில் அரசாங்கத்துடன் ஐக்கியதேசிய கட்சி திட்டமா? மறுக்கின்றார் அகிலவிராஜ்

Posted by - August 1, 2020
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை கைதுசெய்வது தொடர்பில் அரசாங்கத்துக்கும் ஐக்கியதேசிய கட்சிக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை எதுவுமில்லை…
Read More

சிறிலங்கா தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

Posted by - August 1, 2020
சிறிலங்கா தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளை (02) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது. நாளை இரவு 10.00 மணியின் பின்னர் பிரசாரத்திற்கான…
Read More

சிறிலங்காவில் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பெருந்தொகை பணம் பறிமுதல்!

Posted by - August 1, 2020
சிறிலங்கா-தெமடகொடை பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பொன்றில் வீடொன்றில் இருந்து ஒரு இலட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டொலர்களும் மற்றும் 30…
Read More

புனித ஹஜ் திருநாள் இன்றாகும்!

Posted by - August 1, 2020
தியாகத் திருநாளான புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு நட்டின் பல பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் விசேட தொழுகைகளில் ஈடுபட்டனர்.…
Read More

சிறிலங்காவில் புலனாய்வுத் துறையின் தோல்விக்கு ஜனாதிபதி – பிரதமருக்கிடையிலான மோதல் காரணம் அல்ல-பீரிஸ்

Posted by - August 1, 2020
சிறிலங்காவில் ஈஸ்டர் படுகொலை குறித்து தேசிய புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைவர், நிலந்த ஜெயவர்தன வழங்கிய சாட்சியங்கள் இரண்டு வெவ்வேறு…
Read More

சிறிலங்காவில் மக்கள் எவ்வித பயமோ, பீதியோ இன்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை!

Posted by - August 1, 2020
சிறிலங்கா மக்கள் எவ்வித பயமோ, பீதியோ இன்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என மட்டக்களப்பு சிவில் சமுக குழுவின் தலைவர்…
Read More

இறக்குமதி தடையினை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் – இருசக்கர வாகன விற்பனையாளர்கள்

Posted by - August 1, 2020
மோட்டார் சைக்கில் இறக்குமதி செய்வதில் உள்ள தடையினை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இருசக்கர வாகன விற்பனையாளர் முகவர்…
Read More

வெளிநாடுகளிலிருந்து ஒரு தொகுதி இலங்கையர்கள் சிறிலங்கா திரும்பினர்!

Posted by - August 1, 2020
வெளிநாடுகளிலிருந்து ஒரு தொகுதி இலங்கையர்கள் இன்று(சனிக்கிழமை) சிறிலங்கா திரும்பியுள்ளனர். 349 இலங்கையர்கள் இவ்வாறு இன்று காலை இரண்டு விமானங்களின் மூலம்…
Read More