வெளிநாட்டில் தங்கியிருந்த 332 இலங்கையர்கள் இன்று சிறிலங்கா வந்தடைந்தனர்

Posted by - August 2, 2020
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த 332 இலங்கையர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை  சிறிலங்கா திரும்பியுள்ளனர். ஐக்கிய…
Read More

சிறிலங்காவில் இதுவரை தேர்தல் தொடர்பாக 2095 முறைப்பாடுகள் பதிவு

Posted by - August 2, 2020
 சிறிலங்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக 2,095 முறைப்பாடுகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு  அறிவித்துள்ளது. பெப்ரல் அமைப்பு…
Read More

துறைமுக தொழிற்சங்கங்களின் சத்தியாகிரக போராட்டம் இன்றும் தொடர்கின்றது

Posted by - August 2, 2020
துறைமுக தொழிற்சங்கங்கள் சத்தியாகிரக போராட்டத்தை 5ஆவது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுத்துள்ளனர். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை, இலங்கை துறைமுக…
Read More

கிரிந்திவெல பகுதியில் நீராட சென்ற இரு மாணவர்கள் உயிரிழப்பு

Posted by - August 2, 2020
கிரிந்திவெல- ரன்வல பகுதியிலுள்ள நீரோடையில் நீராட சென்ற இரண்டு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் குறித்த இரண்டு மாணவர்களும்…
Read More

சிறிலங்கா பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!

Posted by - August 2, 2020
பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. அதன்படி பொதுத் தேர்தல் தொடர்பான கூட்டங்களை நடத்துதல், வீடு…
Read More

மஹிந்த தேசபிரிய ஓய்வுபெறபோவதாக அறிவிப்பு

Posted by - August 2, 2020
பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே தேசிய தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசபிரிய ஓய்வுபெறபோவதாக அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரின்…
Read More

பாராளு மன்றத்துக்காகத் தயாரிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்

Posted by - August 1, 2020
அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபா மண்ட பத்திலிருக்கும் நேரத்தில் எப்பொழுதும் முகக்கவசத்தை அணிந்திருப்பது அவசியமானது என, நேற்று (31) பிற்பகல்…
Read More

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை பயன்படுத்தியும் வாக்களிக்க முடியும் – தேர்தல் ஆணைக்குழு

Posted by - August 1, 2020
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரண மாக தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களையும் பயன்படுத்தி வாக்களிக்க முடியும்…
Read More

சஜித்தை கைதுசெய்வது தொடர்பில் அரசாங்கத்துடன் ஐக்கியதேசிய கட்சி திட்டமா? மறுக்கின்றார் அகிலவிராஜ்

Posted by - August 1, 2020
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை கைதுசெய்வது தொடர்பில் அரசாங்கத்துக்கும் ஐக்கியதேசிய கட்சிக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை எதுவுமில்லை…
Read More