இன்று முதல் விசேட பாதுகாப்பு திட்டம்

Posted by - August 3, 2020
தேர்தல் வாக்களிப்பு தினத்தினை அடிப்படையாக வைத்து இன்று முதல் விசேட பாதுகாப்பு திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Read More

7 வயது சிறுவன் ஒருவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை

Posted by - August 2, 2020
கலவெல, பாத்கலோகொல்ல பகுதியில், 7 வயது சிறுவன் ஒருவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

தமது பதவிக்காலம் முடிவடை வதற்கு முன்னரேயே பதவி யிலிருந்து விலகுவதாக மஹிந்த

Posted by - August 2, 2020
தமது பதவிக்காலம் முடிவடை வதற்கு முன்னரேயே பதவி யிலிருந்து விலகுவதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
Read More

ஸ்ரீலங்காவில் வறுமையை ஒழிப்பதற்கு ஆரம்பித்த பயணத்தை நிறுத்த மாட்டாராம் கோட்டாபாய

Posted by - August 2, 2020
ஸ்ரீலங்காவில் வறுமையை ஒழிப்பதற்கு ஆரம்பித்த பயணத்தை எத்தகைய தடைகள் வந்தாலும் நிறுத்தமாட்டேன் என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காவை அபிவிருத்தி…
Read More

குருநாகல் தேர்தல்வன்முறைகள் குறித்த அதிகளவு முறைப்பாடுகள்!

Posted by - August 2, 2020
தேர்தல்வன்முறைகள் குறித்த அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ள மாவட்டமாக குருநாகல் காணப்படுகின்றது என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
Read More

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் பலி!!

Posted by - August 2, 2020
ஸ்ரீலங்கா -பெலியத்த- தம்முல்லை பகுதியில்  இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை)…
Read More

சிறிலங்கா சிறைச்சாலையில் அருகில் ஹெரோயினுடன் பூனை

Posted by - August 2, 2020
சிறிலங்கா-கொழும்பு- மெகசின் சிறைச்சாலைக்கு அருகில் பிடிக்கப்பட்ட பூனையின் கழுத்தில் இருந்து ஹெரோயின் மற்றும் சிம் அட்டைகளை சிறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.…
Read More

துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் பெண் ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - August 2, 2020
பெலியத்த, பல்லத்தர பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
Read More

வெளிநாட்டில் தங்கியிருந்த 332 இலங்கையர்கள் இன்று சிறிலங்கா வந்தடைந்தனர்

Posted by - August 2, 2020
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த 332 இலங்கையர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை  சிறிலங்கா திரும்பியுள்ளனர். ஐக்கிய…
Read More