ஸ்ரீலங்காவின் ஏற்றுமதி வருவாயில் அதிகரிப்பு

Posted by - August 3, 2020
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ஸ்ரீலங்காவின் ஏற்றுமதியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர்…
Read More

ஸ்ரீலங்காவில் கொரோனாவுக்கு மத்தியில் வேகமாகப் பரவும் டெங்கு

Posted by - August 3, 2020
ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்துள்ளமை மக்களை பீதியடையச் செய்துள்ளது.…
Read More

ஸ்ரீலங்காவில் சட்டவிரோத சமூக ஊடக நடவடிக்கைகள் தொடர்பாக 3444 முறைப்பாடுகள் பதிவு- பெப்ரல்

Posted by - August 3, 2020
ஸ்ரீலங்காவில் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்ததன் முதல் இன்று (திங்கட்கிழமை) காலை வரை தேர்தல் சட்டங்களை மீறிய சமூக ஊடக நடவடிக்கைகள்…
Read More

பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான மஸ்தானின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது

Posted by - August 3, 2020
வவுனியாவில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளரான முன்னாள் பிரதி அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது…
Read More

ஸ்ரீலங்காவில் வெளிநாட்டவர்களுக்காக விமான நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை

Posted by - August 3, 2020
ஸ்ரீலங்காவில் வெளிநாட்டவர்களுக்காக ஓகஸ்ட் முதல் வாரத்தில் விமான நிலையத்தை திறப்பதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டபோதும் தற்போது ஸ்ரீலங்காவின் விமான நிலையங்களை மீண்டும்…
Read More

புலனாய்வு நடவடிக்கையாலேயே சம்பாயோ கைதானார்!

Posted by - August 3, 2020
நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அநுத்த சம்பாயோ நேற்று (02) குருணாகலையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
Read More

வாக்களிப்பு நிலையத்திற்கு இரசாயணம் தெளிப்பு

Posted by - August 3, 2020
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொரோனா வைரஸ் பாதுகாப்பு கருதி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு இரசாயண திரவம் தெளிக்கும்…
Read More

ரணிலிடம் சஜித் விசேட கோரிக்கை

Posted by - August 3, 2020
ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து, மக்கள் பிரதிநிதிகளை வெளியேற்றுவதைத் தாமதப்படுத்துமாறு, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித்…
Read More

அரசமைப்பு சபை இன்று கூடுகிறது

Posted by - August 3, 2020
அரசமைப்பு பேரவையின் மற்றுமொரு கூட்டம், அதன் தலைவரும் எட்டாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் இன்று (03) கூடவுள்ளது.
Read More