தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ‘வாக்களிக்க முடியாது’

Posted by - August 3, 2020
தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பு இல்லையெனத் தெரிவித்த, வைத்திய சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்ஹ,…
Read More

7 வேட்பாளர்கள் கைது

Posted by - August 3, 2020
தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுகளின் கீழ்,  வேட்பாளர்கள் எழுவர் உட்பட 440 பேர் இதுவரையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள…
Read More

ஸ்ரீலங்காவில் வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளாத வாக்காளர்களுக்கு இறுதி சந்தர்ப்பம்!

Posted by - August 3, 2020
ஸ்ரீலங்காவில் வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளாத வாக்காளர்களுக்கு இறுதி சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை(செவ்வாய்கிழமை) மற்றும் நாளைமறுதினம் அஞ்சல் அலுவலகங்களுக்கு சென்று…
Read More

பதிவு செய்துள்ள ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரமே தேர்தல் முடிவுகளை வெளியிட அனுமதி

Posted by - August 3, 2020
கொடுப்பனவை செலுத்தி, பதிவு செய்துள்ள இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரமே பொதுத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக…
Read More

ஸ்ரீலங்காவின் ஏற்றுமதி வருவாயில் அதிகரிப்பு

Posted by - August 3, 2020
இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ஸ்ரீலங்காவின் ஏற்றுமதியில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர்…
Read More

ஸ்ரீலங்காவில் கொரோனாவுக்கு மத்தியில் வேகமாகப் பரவும் டெங்கு

Posted by - August 3, 2020
ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்துள்ளமை மக்களை பீதியடையச் செய்துள்ளது.…
Read More

ஸ்ரீலங்காவில் சட்டவிரோத சமூக ஊடக நடவடிக்கைகள் தொடர்பாக 3444 முறைப்பாடுகள் பதிவு- பெப்ரல்

Posted by - August 3, 2020
ஸ்ரீலங்காவில் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்ததன் முதல் இன்று (திங்கட்கிழமை) காலை வரை தேர்தல் சட்டங்களை மீறிய சமூக ஊடக நடவடிக்கைகள்…
Read More

பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான மஸ்தானின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது

Posted by - August 3, 2020
வவுனியாவில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளரான முன்னாள் பிரதி அமைச்சர் மஸ்தானின் ஆதரவாளர்கள் 6 பேர் கைது…
Read More

ஸ்ரீலங்காவில் வெளிநாட்டவர்களுக்காக விமான நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை

Posted by - August 3, 2020
ஸ்ரீலங்காவில் வெளிநாட்டவர்களுக்காக ஓகஸ்ட் முதல் வாரத்தில் விமான நிலையத்தை திறப்பதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டபோதும் தற்போது ஸ்ரீலங்காவின் விமான நிலையங்களை மீண்டும்…
Read More

புலனாய்வு நடவடிக்கையாலேயே சம்பாயோ கைதானார்!

Posted by - August 3, 2020
நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அநுத்த சம்பாயோ நேற்று (02) குருணாகலையில் வைத்து கைது செய்யப்பட்டார்.
Read More