ஸ்ரீலங்காவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் இராஜினாமா

Posted by - August 4, 2020
ஸ்ரீலங்காவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக கலாநிதி தீபிகா உடகம அறிவித்துள்ளார். இந்நிலையில், கலாநிதி தீபிகா…
Read More

ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

Posted by - August 4, 2020
ஸ்ரீலங்காவில்  அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தலினை முன்னிட்டு…
Read More

ஸ்ரீலங்காவில் தேர்தல் முடிவுகள் 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வெளியிடப்படும்

Posted by - August 4, 2020
ஸ்ரீலங்காவில் தேர்தல் முடிவுகளை 6ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர் வழங்க எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதேநேரம் விருப்பு வாக்கு…
Read More

ஸ்ரீலங்காவில் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - August 4, 2020
ஸ்ரீலங்காவில் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும்…
Read More

ஸ்ரீலங்காவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும்- ரஞ்சித் ஆண்டகை

Posted by - August 4, 2020
நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் ஸ்ரீலங்காவின்  எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதனால் அனைத்து மக்களும் தவறாது வாக்களிக்க வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம்…
Read More

பொதுத் தேர்தலில் 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்கள்

Posted by - August 4, 2020
நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 80 வீதமானவர்கள் வாக்களிப்பார்கள் என தான் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த…
Read More

ஸ்ரீலங்காவில் கேரள கஞ்சாவுடன் சானு மற்றும் பானு கைது

Posted by - August 3, 2020
ஸ்ரீலங்காவில் ஹேகந்தர பகுதியில் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் உறுப்பினரான ´அத்துருகிரய லெடியா´ என்பவரின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - August 3, 2020
ஸ்ரீலங்காவில் மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,828 ஆக…
Read More

வாக்களிப்பதற்கு விடுமுறையளிக்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

Posted by - August 3, 2020
வாக்காளர்கள் ; வாக்களிப்பதற்காக சொந்த இடங்களுக்கு செல்வதற்கு விடுமுறை ; வழங்காத ; நிறுவனம் மற்றும் வர்த்தக நிலையங்களின் அதிகாரிகளுக்கு…
Read More

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Posted by - August 3, 2020
ஸ்ரீலங்காவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,824 ஆக அதிகரித்துள்ளது. மேலும்…
Read More