பொதுத் தேர்தல் பணிகளுக்காக ஆயிரத்து 459 அரச பேருந்துகள் சேவையில்……..

Posted by - August 4, 2020
பொதுத் தேர்தல் பணிகளுக்காக ஆயிரத்து 459 அரச பேருந்துகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அரச போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. நாடு தழுவியுள்ள…
Read More

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - August 4, 2020
ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,834 ஆக அதிகரித்துள்ளது. இன்று இதுவரை மொத்தம் 06…
Read More

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை

Posted by - August 4, 2020
உயிர் அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ள சிறைச்சாலை அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பிரகாரம் மில்லிமீற்றர் –…
Read More

ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு நாளை! 196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் களத்தில்

Posted by - August 4, 2020
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு நாளை புதன்கிழமை இடம்பெறவுள்ளது. ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர்…
Read More

அளிக்கப்படும் வாக்குகளை யாராலும் இனங்காண முடியாது! அச்சமின்றி வாக்களிக்குமாறு பெப்ரல் கோரிக்கை

Posted by - August 4, 2020
அளிக்கப்படும் வாக்குகள் யாருக்கு செலுத்தப்பட்டமை தொடர்பில் யாராலும் இனம் காணமுடியாது. அவ்வாறான பிரசாரங்கள் உண்மைக்கு புறம்பானது. அதனால் வாக்காளர்கள் அச்சமின்றி…
Read More

வன்முறைகள் நிகழக்கூடும்! விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கையில்

Posted by - August 4, 2020
நாளை தேர்தல் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் வன்முறைகள் நிகழக்கூடும் என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Read More

கலாநிதி தீபிகா உடுகம திடீரென பதவி விலகியமைக்கான காரணம் என்ன

Posted by - August 4, 2020
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து கலாநிதி தீபிகா உடுகம திடீரென பதவி விகியமைக்கான காரணம் என்ன என…
Read More

வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து பெற முயன்ற இருவர் கைது

Posted by - August 4, 2020
பேருவளை பகுதியில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பணம் கொடுத்து பெற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஐவர், 5000…
Read More

கம்பஹாவிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு

Posted by - August 4, 2020
கம்பஹா- ஒருதொட்ட பகுதியிலுள்ள தனியார் காணியொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் கைக்குண்டு ஒன்று…
Read More

ஸ்ரீலங்காவில் பொதுத்தேர்தல் காலப்பகுதியில் அனர்த்த நிலையை எதிர்கொள்ள விசேட பிரிவு!

Posted by - August 4, 2020
ஸ்ரீலங்காவில் பொதுத் தேர்தலுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் எதிர்வரும் சில தினங்களில் அவசர இடர்நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு 24…
Read More