விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையின் கீழ் இடம்பெறும் இறுதி தேர்தல்- ரணில்

Posted by - August 5, 2020
விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையின் கீழ் நடைபெறும் இறுதிதேர்தல் இதுவாகத்தானிருக்கும் என கருதுவதாக முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Read More

யாழில் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியான முறையில் வாக்களிப்பு!

Posted by - August 5, 2020
நடைபெற்றுமுடிந்துள்ள நாடாளுமன்ற்த தேர்தலுக்கான வாக்களிப்பு எவ்வித வன்முறைகளுமின்றி அமைதியான முறையில் நிறைவடைந்துள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி க.மகேசன் தெரிவித்துள்ளார்.…
Read More

மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரதிநிதிகள் மாத்திரமே வெற்றியடைய வேண்டும்- அநுர

Posted by - August 5, 2020
மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரதிநிதிகள் மாத்திரமே இம்முறை  நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர…
Read More

மகிந்த ராஜபக்ச தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்குள் நுழைந்தார்

Posted by - August 5, 2020
பிரதமர் மகிந்த ராஜபக்ச நிக்கவரெட்டியவில் உள்ள மூன்று வாக்களிப்பு நிலையங்களுக்குள் தனது ஆதரவாளர்களுடன் சென்றார் என குற்றம்சாட்டியுள்ள ஐக்கியமக்கள் சக்தி…
Read More

வாக்களிப்பு நிலையத்தில் திடீரென உயிரிழந்த நபர்

Posted by - August 5, 2020
பொதுத் தேர்தலில் வாக்களிக்க சென்ற நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். பாணந்துறை, பெக்கமக பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க…
Read More

சுமார் 9 வருடங்களுக்குப் பின்னர் வாக்களித்த மஹிந்த!

Posted by - August 5, 2020
அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களும் மிகவும் பாதுகாப்பானது என்பதை காண்பிப்பதற்காகவே தான் இம்முறை வாக்களிக்க வந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த…
Read More

காலை 10 மணி நிலவரம் – தேர்தல் மீறல்களின் பட்டியலில் மொட்டுக் கட்சி முதலிடம்

Posted by - August 5, 2020
இன்று காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை 70 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறை…
Read More

ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் ரணில்

Posted by - August 5, 2020
ஐக்கிய தேசியக் கட்சின் தலைவரும் கட்சியின் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரணில் விக்ரமசிங்க தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.…
Read More

வசந்தசொய்சா கொலையின் பிரதான சந்தேகநபர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்

Posted by - August 5, 2020
அநுராதபுரம்- தஹாயியாகம சந்திப்பில் நடந்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எஸ்.எப்.லொக்கா என்ற எரோன் ரணசிங்க கொல்லப்பட்டுள்ளார். அநுராதபுரத்தில்  கடந்த2015ஆம் ஆண்டு இரவு…
Read More

ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் வாக்களித்தார்

Posted by - August 5, 2020
09 ஆவது நாடாளுமன்ற தேர்தலிற்கான வாக்கு பதிவு நடவடிக்கைகள் விறுவிறுப்பாக இடம்பெற்றுவரும் நிலையில்ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் வாக்களித்துள்ளனர். சமய…
Read More