தமிழ் பேசும் மக்களுக்கான எனது குரல் தொடர்ந்தும் தேசிய மட்டத்தில் ஓங்கி ஒலிக்கும் – வேலுகுமார்

Posted by - August 10, 2020
தமிழ் பேசும் மக்களுக்கான எனது குரல் தொடர்ந்தும் தேசிய மட்டத்தில் ஓங்கி ஒலிக்கும் என  ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித்…
Read More

அமைச்சு பதவி கேட்பவர்கள் மீது கோட்டாபய ராஜபக்ஷ, கடும் அதிருப்தி!

Posted by - August 10, 2020
புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கட்சியின் பிரபல உறுப்பினர்கள் மற்றும் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற  சில…
Read More

19 மற்றும் 18 -ஐ நீக்க தயாராகும் அரசாங்கம்?

Posted by - August 10, 2020
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் அரசமைப்பின் 19ஆவது  மற்றும் 18ஆவது திருத்தங்களை நீக்க தயார்படுத்தல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More

சிறிலங்காவில் அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

Posted by - August 9, 2020
சிறிலங்காவில்  அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தரம் 5, 10, 11, 12…
Read More

சிறிலங்காவில் இளைஞன் ஒருவன் சடலமாக மீட்பு

Posted by - August 9, 2020
சிறிலங்காவில் பொகவந்தலாவ கிவ் மேற்பிரிவு தோட்ட பகுதியில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்…
Read More

சிறிலங்காவில் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 14 ஆம் திகதி பதவிப்பிரமாணம்

Posted by - August 9, 2020
சிறிலங்காவில் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை எதிர்வரும் 14 ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக பிரதமரின் ஊடக செயலாளர் விஜயாநந்த ஹேரத்…
Read More

சிறிலங்காவில் வீதி விபத்தில் சிக்கிய 8 மாணவிகள்- ஒருவர் உயிரிழப்பு!

Posted by - August 9, 2020
சிறிலங்காவில்  தெஹியத்தகண்டி-அரலகங்வில பிரதான வீதியின் போகஸ் சந்திப்பில் இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று…
Read More

சிறிலங்கா மஸ்கெலியா – நல்லதண்ணி பிரதான வீதிக்கு தற்காலிக பூட்டு

Posted by - August 9, 2020
சிறிலங்கா  மஸ்கெலியா-நல்லதன்னி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மழையுடன் கூடிய காலநிலை காரணமாக குறித்த வீதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக…
Read More

சிறிலங்கா வெலிகட சிறைச்சாலை அதிகாரிகள் முக்கிய அறிவிப்பு

Posted by - August 9, 2020
 சிறிலங்காவில் கைதிகளை பார்ப்பதற்கு  அவர்களின் உறவினர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெலிகட சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெலிகட சிறைச்சாலையில்…
Read More