அமைச்சரவை நாளை மறுதினம் பதவியேற்கும்; இதோ முன்மொழியப்பட்ட விபரம்

Posted by - August 10, 2020
இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவின் பிரகாரம் புதிய பாராளுமன்றம் இம்மாதம்12 ஆம் திகதி கூடவுள்ளது.
Read More

பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தகவல் தொழில்நுட்ப முறைகள் ஊடாக…..

Posted by - August 10, 2020
ஆகஸ்ட் 20 ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான தெரிவு செய்யப் பட்ட அமைச்சர்களின் விபரங்களை ஒன்லையின் முறை…
Read More

இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரம் – சுரேன் ராகவனுக்கு எதிராக முறைப்பாடு

Posted by - August 10, 2020
இரட்டைப் பிரஜாவுரிமை குறித்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன்…
Read More

சிறிலங்காவில் மேலும் 23 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - August 10, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,867 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. கடந்த…
Read More

புதிய அமைச்சரவை – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

Posted by - August 10, 2020
புதிய அமைச்சரவையின் கட்டமைப்பில் 28 அமைச்சுகள், 40 இராஜாங்க அமைச்சுகள் மற்றும் அவர்களுக்கான விடயதானங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.…
Read More

சிறிலங்காவில் காமினி செனரத் பிரதமரின் செயலராக மீண்டும் நியமனம்

Posted by - August 10, 2020
சிறிலங்காவில்  நிர்வாக சேவை மூத்த அதிகாரியான காமினி சேதர செனரத், பிரதமரின் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது நியமனக்…
Read More

சிறிலங்கா -மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் 2 வான் கதவுகள் திறப்பு

Posted by - August 10, 2020
சிறிலங்கா-மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று அதிகாலை திறந்து விடப்பட்டுள்ளது. நுவரெலியா…
Read More

சிறிலங்காவில் புகையிரத்தில் மோட்டார் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் பலி

Posted by - August 10, 2020
சிறிலங்காவில் வெலிகம, பெலேன பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (09) மாலை 4.20…
Read More

கால்வாயில் மிதந்து வந்த காணாமல் போனவரின் தலை

Posted by - August 10, 2020
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியிலுள்ள வழுக்கமடு பாலத்தின் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தவரை முதலை இழுத்துச்சென்ற நிலையில்…
Read More

மேல் மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 331 பேர் கைது!

Posted by - August 10, 2020
மேல் மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 331 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் மற்றும்…
Read More