வஸீம் தாஜுதீனின் மரணத்திற்கு நீதி கிடைக்குமென்ற நம்பிக்கையை இழந்துள்ளோம்- குடும்பத்தினர்

Posted by - August 11, 2020
இலங்கையின் புகழ்பெற்ற றக்பி விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் மரணத்திற்கு நீதி கிடைக்குமென்ற நம்பிக்கையை இழந்திருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்.…
Read More

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்திற்கு சுகாதார அமைச்சு அனுமதி

Posted by - August 11, 2020
ரஷ்யாவின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்திற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். அவருடைய…
Read More

கைதிகளை பார்வையிட வர விதிதக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

Posted by - August 11, 2020
சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை பார்வையிட வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை எதிர்வரும் சனிக்கிழமை முதல் நீக்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…
Read More

இலங்கையின் அனர்த்த முகாமைத்துவத்துக்கு மேலும் உதவும் அமெரிக்கா

Posted by - August 11, 2020
இலங்கை முழுவதிலும் அனர்த்தம் ஏற்படக்கூடிய பிரதேசங்களில் அவசரகால பதிலளிப்பு நடவடிக்கைகள் மற்றும் மட்டுப்படுத்தும் உபாயங்களை உருவாக்குவதில் உள்ளூர் சமூகத் தலைவர்களுக்கு…
Read More

குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த இருவர் கைது

Posted by - August 11, 2020
களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த குழு உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்துகம, யட்டதொலவத்த மற்றும் சென்…
Read More

தனிமைப்படுத்தலை நிறைவு செய்து மேலும் 118 பேர் வெளியேற்றம்

Posted by - August 11, 2020
கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கையை நிறைவுசெய்த மேலும் 118 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்து, அவர்களது சொந்த இடங்களுக்கு…
Read More

சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Posted by - August 11, 2020
சிறிலங்காவில் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

சிறிலங்கா தொம்பேயில் விபத்து-தாய் மற்றும் மகள் உயிரிழப்பு

Posted by - August 11, 2020
சிறிலங்கா தொம்பே பகுதியில் இடம்பெற்ற  வாகன விபத்தில் தாய் மற்றும் மகள் உயிரிழந்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில்…
Read More

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 222 இலங்கையர்கள் சிறிலங்கா வந்தடைந்தனர்

Posted by - August 11, 2020
வெளிநாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் இரண்டாம் கட்டத்தின் ஒருபகுதியாக 222 இலங்கையர்கள் சிறிலங்கா வந்தடைந்துள்ளனர். அதாவது மூன்று நாடுகளில்…
Read More

இலங்கையுடனான உறவை வலுப்படுத்த தயாராக இருக்கின்றோம்- சீனா

Posted by - August 11, 2020
இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் இலங்கையுடனான பாரம்பரிய உறவுகளை வலுப்படுத்தத் தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற…
Read More