குருநாகல் நகர முதல்வர் உள்ளிட்டோரை கைதுசெய்ய இடைக்காலத் தடை!

Posted by - August 12, 2020
குருநாகல் நகரசபை முதல்வர் உள்ளிட்ட ஐவரை கைதுசெய்ய இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குருநாகல், புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்டமை தொடர்பாக…
Read More

இரா.சம்பந்தன், ரணில் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாக அழைப்பு!

Posted by - August 12, 2020
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில்…
Read More

சிறிலங்காவில் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்தார் ரிஷாட் பதியுதீன்

Posted by - August 12, 2020
சிறிலங்காவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்ததன் பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.…
Read More

சிறிலங்காவில் உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது!

Posted by - August 12, 2020
சிறிலங்காவில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - August 12, 2020
சிறிலங்காவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர் எகிப்தில் இருந்து இலங்கைக்கு…
Read More

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர் நியமனம்

Posted by - August 12, 2020
தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஆசனத்திற்காக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர், கலாநிதி ஹரினி…
Read More

அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு நடப்பது என்ன? – மஹிந்த தேசப்பிரிய

Posted by - August 12, 2020
அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி தொடர்பில் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்…
Read More

விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு அழைப்பு

Posted by - August 12, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு ரணில் விக்ரமசிங்க, ருவான் விஜயவர்தன மற்றும் சாகல ரத்நாயக்க…
Read More

சிறிலங்கா பொலிஸார் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்திய அங்கொட லொக்காவின் சகா உயிரிழப்பு!

Posted by - August 12, 2020
அங்கொட லொக்காவின் சகா அசித்த ஹேமதிலக்க சிறிலங்கா பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். முல்லேரியாவில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார்…
Read More

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக அங்கஜன், கிளிநொச்சிக்கு டக்ளஸ்!

Posted by - August 12, 2020
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். கண்டி தலதாமாளிகையில் தற்போது இடம்பெற்று வரும் அமைச்சர்களுக்கான பதவி பிரமான…
Read More