எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் ஊடகங்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் ஈடுபடாது- கெஹெலிய

Posted by - August 13, 2020
அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் ஊடகங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளில் ஈடுபடாது கட்டுப்பாடுகளை விதிக்காது என வெகுஜன ஊடக அமைச்சர் ஹெகெலிய ரம்புக்வெல…
Read More

ஐக்கிய தேசியக் கட்சியை சந்திக்கிறது சஜித் அணி

Posted by - August 13, 2020
ஐக்கிய தேசியக் கட்சியினரை சந்தித்து பேச்சு நடத்த எதிர்பார்ப்பதாக சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. எதிர்வரும் 20ஆம்…
Read More

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 304 பேர் சிறிலங்கா திரும்பியுள்ளனர்

Posted by - August 13, 2020
கொரோனா தொற்று காரணமாக சிறிலங்காக்கு வருகை தர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 304 பேர் இன்று (12) சிறிலங்கா திரும்பியுள்ளனர்.…
Read More

சிறிலங்காவில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது

Posted by - August 13, 2020
சிறிலங்காவில் பிலியந்தல, பெலன்வத்த பகுதியில் வைத்து 2 கிலோ ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால்…
Read More

சிறிலங்கா அரச நிறுவன பிரதானிகள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

Posted by - August 13, 2020
சிறிலங்காவில்  கூட்டுதாபனங்கள், சபைகள், அரசியல் அமைப்புச் சபை ஆகியவற்றுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களின் பதவிகளில் மாற்றம்…
Read More

எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி

Posted by - August 13, 2020
சிறிலங்கா-மஹரகம, சமாதி மாவத்தையில் வீடொன்றின் முன்னாள் கட்டப்பட்டிருந்த கொங்கிரீட் தூண் ஒன்றை அகற்ற முற்பட்ட ஒருவர் அதில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.…
Read More

சிறிலங்காவில் நான் கிரிக்கெட்டுக்காக நியமிக்கப்பட்ட அமைச்சர் அல்ல – நாமல்

Posted by - August 13, 2020
தான் கிரிக்கெட்டுக்காக மட்டும் நியமிக்கப்பட்ட அமைச்சர் அல்ல என சிறிலங்கா விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ…
Read More

சிறிலங்காவில் தற்போது கொரோனா வைரஸின் ஆபத்து அதிகமாகக் காணப்படுவதாக எச்சரிக்கை

Posted by - August 13, 2020
சிறிலங்காவில் பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகள் ஆரம்பித்தது முதல் தற்போது வரை சிறிலங்கா மிக சுறுசுறுப்பாகச் செயற்படுவதால் சமூகத்தில் கொரோனா நோயாளி…
Read More

சிறிலங்காவில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு!

Posted by - August 13, 2020
சிறிலங்காவில் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதிக்குள் தங்களது சொத்து விபரங்களை சமர்ப்பிக்க…
Read More