அபிவிருத்தி பணிகளை தடை இன்றி முன்னெடுப்பேன் – ஜீவன்

Posted by - August 14, 2020
அபிவிருத்தி பணிகளை தடை இன்றி தயக்கம் இன்றி முன்னெடுப்பேன். யாரும் அச்சப்பட தேவையில்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,…
Read More

இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த விரும்புகிறோம்- பாகிஸ்தான்

Posted by - August 14, 2020
இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்த பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளியுறவு…
Read More

ஆறுமுகன் தொண்டமான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்

Posted by - August 14, 2020
மறைந்த எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மீது நம்பிக்கை வைத்து மக்கள் எமக்கு வாக்களித்துள்ளார்கள். அவர்களின் நம்பிக்கைக்கேற்பவும் அதே நேரம்…
Read More

19 நீக்காமல் சில மாற்றங்கள் செய்தால் சரி- வாசுதேவ நாணயக்கார

Posted by - August 14, 2020
19 ஆவது அரசியல் அமைப்புச் சட்டத்தில் சில தற்காலிக மாற்றங்கள் மட்டும் தற்போது செய்யப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் நீர்…
Read More

சிறிலங்காவில் மக்களின் நலனுக்காக புதிய சட்டங்களும், பிரகடனங்களும் அறிமுகப்படுத்தப்படும்-தினேஷ்

Posted by - August 13, 2020
சிறிலங்காவில் வலுவான வெளிநாட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தி, சர்வதேசத்தில் இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதே தனது இலக்காகும் என்று வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ்…
Read More

சிறிலங்காவில் புபோனிக் பிளேக் நோய்க்கு மேலும் ஒருவர் பலி

Posted by - August 13, 2020
சிறிலங்கா-மங்கோலியாவில் புபோனிக் பிளேக் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.…
Read More

‘இவ்வாறான அமைச்சரவை ஒன்று உலகில் எங்கும் இல்லை’ – ஹரீன்

Posted by - August 13, 2020
புதிய அமைச்சுக்கள் பெயரிடப்பட்டுள்ள முறைகளை பார்க்கும்போது அமைச்சர்கள் நகைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய தேசியப் பட்டியலுக்கு பெயரிடப்பட்டுள்ள…
Read More

தேசிய பட்டியல் உறுப்பினர் தொடர்பில் நானே முடிவெடுப்பேன் – அத்துரலியே ரத்ன தேரர்

Posted by - August 13, 2020
தேசியப் பட்டியல் உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் தன் வசமே உள்ளதாக  அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை)…
Read More

ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

Posted by - August 13, 2020
ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாத தொழில் வழங்குநர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால…
Read More