ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக இணக்கப்பாடு!

Posted by - August 14, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கும் நாட்டின் நலன்களுக்கும் பொருத்தமான, ஓர் இளம் தலைவரிடம் கட்சியின் தலைமைத்துவத்தை ஒப்படைக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.…
Read More

இடைநிறுத்தப்பட்ட 150,000 பேருக்கு வேலைவாய்ப்பு

Posted by - August 14, 2020
பொதுத் தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வழங்கப்படவிருந்த வேலைவாய்ப்பு திட்டத்தை உடனடியாக செயற்படுத்த ஜனாதிபதி…
Read More

நாட்டிற்குப் பாதகமான வர்த்தக ஒப்பந்தங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும் – பந்துல

Posted by - August 14, 2020
நாட்டிற்குப் பாதகமான வர்த்தக ஒப்பந்தங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படும் என சிறிலங்காவின் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். வர்த்தக…
Read More

சிறிலங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிப்பதற்கு கணினி மென்பொருள்

Posted by - August 14, 2020
சிறிலங்காவில் விமான நிலையங்கள் திறக்கப்பட்ட பின்னர் உள்வரும் சுற்றுலாப் பயணிகளைக் கண்காணிப்பதற்கு கணினி மென்பொருள் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. சுற்றுலா…
Read More

வட.மாகாணத்துக்கு விசேட பொலிஸ் அதிகாரங்களை வழங்கமாட்டேன்- சரத் வீரசேகர

Posted by - August 14, 2020
வடக்கு மாகாணத்துக்கு என விசேட பொலிஸ் அதிகாரங்களை  ஒருபோதும் வழங்கப்போவதில்லையென இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர்…
Read More

சிறிலங்காவில் வீட்டுக் காவலில் உள்ளாரா ரதனசார தேரர்?

Posted by - August 14, 2020
சிறிலங்காவில் அரம்பேபொல ரதனசார தேரர் வீட்டுக் காவலில் உள்ளதாக எங்கள் சக்தி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் வெதினிகம விமல திஸ்ஸ…
Read More

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை சிறிலங்கா அழைத்து வரும் வேலைத்திட்டங்கள் விரிவுபடுத்தப்படவுள்ளது

Posted by - August 14, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை சிறிலங்கா அழைத்து வரும் வேலைத்திட்டங்கள் விரிவுபடுத்தப்படவுள்ளது. வெளிவிவகார அமைச்சின் புதிய…
Read More

இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என அறிவிப்பு

Posted by - August 14, 2020
இலங்கையில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த விடயத்தினைக்…
Read More

தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்விபரங்களை இதுவரை வெளியிடாத அரசியல் கட்சிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Posted by - August 14, 2020
தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்விபரங்களை இதுவரை வெளியிடாத அரசியல் கட்சிகள் இன்றைய தினத்திற்குள் அதனை சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டள்ளது. தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு…
Read More

சிறிலங்காவில் அரசியல் எதிரிகளை பலிகொடுக்கும் நோக்கத்தை அரசாங்கம் கொண்டுள்ளது- ஹரின்

Posted by - August 14, 2020
சிறிலங்கா அரசாங்கம் தமது அரசியல் எதிரிகளை பலிகொடுக்கும் நோக்கத்தை கொண்டுள்ளமையை அதன் செயற்பாடுகள் புலப்படுத்துவதாக  முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ…
Read More