சிறிலங்காவிலுள்ள களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

Posted by - August 15, 2020
சிறிலங்காவிலுள்ள களனி பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என களனி…
Read More

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் நிறைவு

Posted by - August 15, 2020
சிறிலங்கா பொதுத் தேர்தலில் இம்முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தமது தகவல்களை வழங்கும் கால அவகாசம் இன்றுடன் (சனிக்கிழமை)  நிறைவடைகிறது.…
Read More

சிறிலங்காவில் 13 ஆவது திருத்தத்தில் உள்ள பாதகமான உட்பிரிவுகள் அகற்றப்படும் – சரத் வீரசேகர

Posted by - August 15, 2020
சிறிலங்கா அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து பிரிவுகளும் நீக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும்…
Read More

பயங்கரவாத தாக்குதலை நடத்தும் திறன் சஹ்ரானுக்கு இருந்தது முன்கூட்டியே தெரியும்- சிறிலங்கா புலனாய்வு துறை

Posted by - August 15, 2020
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமிடம் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்வதற்கான திறன் இருக்கின்றது என்பது முன்கூட்டியே  தேசிய…
Read More

சிறிலங்காவில் சிறைக் கைதிகளை பார்வையிட இன்று முதல் அனுமதி

Posted by - August 15, 2020
சிறிலங்காவில் சிறைக் கைதிகளை பார்வையிட வாரத்திற்கு ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் துஷார உப்புல் தெனிய கூறினார்.…
Read More

சிறிலங்காவில்

Posted by - August 15, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 889ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு…
Read More

சிறிலங்காவில் இறுதி முடிவைப் பெற நாம் அமைதியாக காத்திருக்க வேண்டும் – மைத்திரிபால

Posted by - August 14, 2020
சிறிலங்காவில் எமக்கான சவாலை முறியடித்த பின்னர் முடிவைப்பெறுவதற்கு சிறிது நேரம் அமைதியாக காத்திருக்க வேண்டியது அவசியமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால…
Read More

சிறிலங்காவில் அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் மீண்டும் ஆரம்பம்!

Posted by - August 14, 2020
சிறிலங்காவிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைவாக எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் பல்கலைக்கழக நடவடிக்கைகள்…
Read More

சிறிலங்காவில் சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர்கள் 7பேருக்கு திடீர் இடமாற்றம்

Posted by - August 14, 2020
சிறிலங்கா-காலி- பூஸ்ஸ சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர்கள் 7பேருக்கு உடனடியாக அமுழுக்கு வரும் வகையில் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அச்சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.…
Read More