சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு செல்லும் உறுப்பினர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Posted by - August 16, 2020
சிறிலங்கா நாடாளுமன்றத்திற்கு செல்லும் உறுப்பினர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த வழங்கப்பட்டுள்ள…
Read More

சிறிலங்காவில் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கை குறித்து கணக்காய்வாளர் நாயக திணைக்களம் கவலை

Posted by - August 16, 2020
சிறிலங்காவில் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான சட்டங்களை அமுல்படுத்துவதில் குறைபாடுகள் காணப்படுவதாக கணக்காய்வாளர் நாயக திணைக்களம் தெரிவித்துள்ளது. கணக்காய்வாளர் நாயக திணைக்களத்தை மேற்கோள்காட்டி…
Read More

சிறிலங்காவில் 13 மற்றும் 19ஆவது திருத்தச்சட்டங்களை நீக்கும் நடவடிக்கைக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு

Posted by - August 16, 2020
சிறிலங்காவில் அரசியலமைப்பின் 13 மற்றும் 19 ஆவது திருத்தச்சட்டங்களை முழுமையாக நீக்குவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி கடும் எதிர்ப்பை வெளியிடும்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - August 16, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 893ஆக அதிகரித்துள்ளது. ஓமனில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட மூவருக்கு…
Read More

நடுக்கடலில் வைத்து சிறுவனை பல நாட்களாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது

Posted by - August 16, 2020
மீன்பிடிப் படகொன்றில் 16 வயதுடைய சிறுவனை பல நாட்களாக நடுக்கடலில் வைத்து தாக்கி, துன்புறுத்திய குற்றச்சாட்டில் மூவர் பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read More

வெளிநாட்டில் தங்கியிருந்து இலங்கையர்கள் ஸ்ரீலங்கா திரும்பினர்

Posted by - August 16, 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலையில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த 494 பேர் நாடு திரும்பியுள்ளனர். நேற்று (சனிக்கிழமை) ஒரு குழுவினரும் இன்று…
Read More

ஸ்ரீலங்கா -கொழும்பில் நிலங்கள் தொடர்பில் விசாரணை

Posted by - August 16, 2020
ஸ்ரீலங்கா -கொழும்பில் பலவந்தமாக கையகப்படுத்தும் நிலங்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட பிரிவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஓய்வு…
Read More

முச்சக்கரவண்டி விபத்தொன்றில் 05 வயது குழந்தை பலி

Posted by - August 15, 2020
கட்டுபொத, கல்வெவ பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தொன்றில் 05 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கட்டுபொத நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்று நாய்…
Read More

வெலிக்கடை சிறைக் காவலர் ஒருவர் கைது

Posted by - August 15, 2020
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சிறைக் காவலர் ஒருவர் இரத்தினபுரியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிகடை சிறைச்சாலையை சேர்ந்த சிறைக்காவலர் ஒருவரே…
Read More

சிறிலங்காவில் ஆயுதங்களுடன் இளைஞர் ஒருவர் கைது

Posted by - August 15, 2020
சிறிலங்காவில் இரத்தினபுரி, கரங்கொட பிரதேசத்தில் சில ஆயுதங்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற…
Read More