மின் தடைக்கான காரணம் என்ன? விசாரணை நடத்துமாறு டளஸ் அதிரடி உத்தரவு

Posted by - August 18, 2020
இலங்கை முழுவதும் மின் தடைப்பட்டமைக்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்றை நியமித்து விசாரணைகளை நடத்துமாறு மின் சக்தி அமைச்சர்…
Read More

களனி தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழகங்கள் திறப்பு

Posted by - August 17, 2020
களனி பல்கலைக்கழகம் தவிர்ந்த நாட்டின் ஏனைய அனைத்து பல்கலைக்கழகங்களும், வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்பட்டுள்ளன.
Read More

பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு – பொதுமக்கள் பார்வைகூடம் மூடப்படும்

Posted by - August 17, 2020
இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு வரும் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இதன் போது பொதுமக்கள்…
Read More

கொலை சம்பவம் தொடர்பில் தலைமறைவாக இருந்தவர் கைது

Posted by - August 16, 2020
நபர் ஒருவரை கொலை செய்த சம்பம் தொடர்பில் கைது செய்யப்பட்டு மரண தண்டனையும் விதிக்கப்பட்டு திறந்த பிணை வழங்கப்பட்டு 10…
Read More

சிறிலங்காவில் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம்

Posted by - August 16, 2020
சிறிலங்காவில் பத்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கடந்த 15 ஆம்…
Read More

காலி தனியார் பஸ் தரிப்பிடத்துக்கு அருகே ஆணின் சடலம் மீட்பு

Posted by - August 16, 2020
காலி தனியார் பஸ் தரிப்பிடத்துக்கு அருகே மரத்தில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் ஒன்றை போலீசார் இன்று கண்டுபிடித்துள்ளனர் .…
Read More

சிறிலங்காவில் அரசியலை கைவிடுகிறார் ஞானசார தேரர்

Posted by - August 16, 2020
சிறிலங்காவில் இனி எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடாமல் இருக்க பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் முடிவெடுத்துள்ளார். ஆனால் பெளத்த தரிசனத்திற்காக…
Read More

சிறிலங்காவில் தனியார் கட்டடங்களில் செயற்படும் அரச நிறுவனங்கள் – கோட்டாபய

Posted by - August 16, 2020
சிறிலங்காவில் தனியார் கட்டடங்களில் செயற்படும் அரச நிறுவனங்கள் அரச கட்டடங்களில் பணிகளை முன்னெடுக்குமாறு  கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம்…
Read More

சிறிலங்காவில் இதுவரை 185,118 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு

Posted by - August 16, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக இதுவரையில் 185,118 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு…
Read More