சிறிலங்காவில் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கிய ஒருவர் கைது

Posted by - August 18, 2020
சிறிலங்காவில் தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 2 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 1 கிலோ…
Read More

சிறிலங்காவில் போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

Posted by - August 18, 2020
சிறிலங்காவில் 128 போலி நாணயத்தாள்கள் கட்டுகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லேரியா, கல்வான பகுதியில் வைத்து மோட்டார்…
Read More

படையினரை ஒருபோதும் கைவிடமாட்டோம்-சிறிலங்கா அரசாங்கம்

Posted by - August 18, 2020
சிறிலங்காவின் அரசியலமைப்பை மீறும் அல்லது படையினரை காப்பாற்றுவதனை எக்காரணத்துக்காகவும் கைவிடமாட்டோமென வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கையின் எதிர்கால…
Read More

ஞானசார தேரர்தான் என்னை கடத்தினார்- ரதனசார தேரர்

Posted by - August 18, 2020
பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ஆகியோரால்  நான் கடத்தப்பட்டேன் என…
Read More

மின் தடைக்கான காரணம் என்ன? விசாரணை நடத்துமாறு டளஸ் அதிரடி உத்தரவு

Posted by - August 18, 2020
இலங்கை முழுவதும் மின் தடைப்பட்டமைக்கான காரணம் குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்றை நியமித்து விசாரணைகளை நடத்துமாறு மின் சக்தி அமைச்சர்…
Read More

களனி தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழகங்கள் திறப்பு

Posted by - August 17, 2020
களனி பல்கலைக்கழகம் தவிர்ந்த நாட்டின் ஏனைய அனைத்து பல்கலைக்கழகங்களும், வழமையான கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று திறக்கப்பட்டுள்ளன.
Read More

பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு – பொதுமக்கள் பார்வைகூடம் மூடப்படும்

Posted by - August 17, 2020
இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு வரும் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இதன் போது பொதுமக்கள்…
Read More