சிறிலங்காவில் ஒளடதங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை!

Posted by - August 18, 2020
சிறிலங்காவில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாட்டின் ஒளடத தேவையை பூர்த்தி செய்வதுடன், ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு உற்பத்தியை அதிகரிப்பதில் அரசாங்கம்…
Read More

சிறிலங்காவில் மின்சார துண்டிப்பு தொடர்பாக இன்று ஆலோசனை!

Posted by - August 18, 2020
சிறிலங்காவில் மின்சார துண்டிப்பு தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஒன்றுகூடவுள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்றைய…
Read More

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 305 பேர் சிறிலங்கா திரும்பினர்

Posted by - August 18, 2020
கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 305 பேர் சிறிலங்கா திரும்பியுள்ளனர். அதனடிப்படையில் ஜோர்தானில் இருந்து 285 இலங்கையர்களும் கட்டாரில்…
Read More

கேகாலை சிறைச்சாலக்கு ஹெரோயின் எடுத்துச் சென்ற பெண் கைது

Posted by - August 18, 2020
பின்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலவத்த பகுதியில் வைத்து கேகாலை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு ஹெரோயின் எடுத்துச் சென்ற பெண்…
Read More

சிறிலங்காவில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - August 18, 2020
சிறிலங்காவில் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும் தொடர்ந்தும்…
Read More

சிறிலங்காவில் நில ஆக்ரமிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்-சமல்

Posted by - August 18, 2020
சிறிலங்காவில் கடந்த காலங்களில் பரவலாக மேற்கொள்ளப்பட்ட நில ஆக்ரமிப்பினை தடுத்து நிறுத்துதல் மற்றும் மாவட்ட, பிரதேச மட்டங்களில் கவனத்தில் கொள்ளப்படாத…
Read More

சிறிலங்காவில் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கிய ஒருவர் கைது

Posted by - August 18, 2020
சிறிலங்காவில் தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 2 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 1 கிலோ…
Read More

சிறிலங்காவில் போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

Posted by - August 18, 2020
சிறிலங்காவில் 128 போலி நாணயத்தாள்கள் கட்டுகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லேரியா, கல்வான பகுதியில் வைத்து மோட்டார்…
Read More

படையினரை ஒருபோதும் கைவிடமாட்டோம்-சிறிலங்கா அரசாங்கம்

Posted by - August 18, 2020
சிறிலங்காவின் அரசியலமைப்பை மீறும் அல்லது படையினரை காப்பாற்றுவதனை எக்காரணத்துக்காகவும் கைவிடமாட்டோமென வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கையின் எதிர்கால…
Read More