மின் வெட்டு தொடர்பில் வெளியான விஷேட அறிக்கை

Posted by - August 20, 2020
எதிர்வரும் சனிக்கிழமை (22) முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளைய தினம்…
Read More

சிறிலங்காவில் மேலும் 16 பேருக்கு கொரோனா

Posted by - August 20, 2020
சிறிலங்காவில்  கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சென்னையில் இருந்து வருகை தந்த மேலும்…
Read More

சிறிலங்காவில் தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக மஹேல ஜயவர்தன!

Posted by - August 20, 2020
சிறிலங்காவில் தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின்  முன்னாள் தலைவரான மகேல ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல்…
Read More

சிறிலங்காவில் எதிர்க் கட்சியின் பிரதம அமைப்பாளராக லக்‌ஷ்மன் கிரியெல்ல!

Posted by - August 20, 2020
சிறிலங்காவில் எதிர்க் கட்சியின் பிரதம அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் வழங்கி…
Read More

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இம்முறை குறைந்தளவு நேரமே உரையாற்ற ஒதுக்கப்பட்டுள்ளது – மனோ

Posted by - August 20, 2020
எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இம்முறை  நாடாளுமன்றத்தில் உரையாற்ற குறைந்தளவு நேரமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் பின்னர் தமிழ் முற்போக்கு கூட்டணியின்…
Read More

கன்னி அமர்வில் தூங்கிவழிந்த தமிழ் அரசியல்வாதி

Posted by - August 20, 2020
வன்னி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான வினோ நோகராதலிங்கம் தூங்கிவழிந்த காட்சி வைரலாகப் பரவிவருகின்றது. 09ஆவது நாடாளுமன்றத்தின்…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸில் இருந்து மேலும் 5 பேர் பூரண குணம்!

Posted by - August 20, 2020
சிறிலங்காவில் மேலும் 05 கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு…
Read More

பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட சிறிலங்கா பாராளுமன்றம்

Posted by - August 20, 2020
சிறிலங்கா 9 வது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று காலை 9.30 மணி அளவில் ஆரம்பமானது. இம்முறை பொதுத் தேர்தலில்…
Read More

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் சிறிலங்கா வந்தடைந்தனர்

Posted by - August 20, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் சிறிலங்கா வந்தடைந்துள்ளனர். அதற்கமைய அவர்கள் அனைவரும் இன்று…
Read More

ராஜித சேனாரத்னவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted by - August 20, 2020
2014 ஆம் ஆண்டு மோதர மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு விட்டு அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித…
Read More