தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பணியில் இந்தியப் பங்களிப்பு தொடரும்

Posted by - August 21, 2020
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நேற்று மாலை 5.30 மணி…
Read More

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 135 பேர் ஸ்ரீலங்காதிரும்பினர்

Posted by - August 21, 2020
வெளிநாடுகளில் சிக்கியிருந்த 135 பேர் இன்று  அதிகாலை ஸ்ரீலங்கா திரும்பியுள்ளனர். அதனடிப்படையில் இன்று  அதிகாலை 1.20 மணியளவில் கட்டாரில் இருந்து…
Read More

முன்னாள் ஜனாதிபதிக்கு புதிய பதவி?

Posted by - August 21, 2020
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிர்வரும் அரசியலமைப்பின் ஊடாக பதவி ஒன்று வழங்குவதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின்…
Read More

கடந்த காலத்தில் அமைச்சில் ஊழல்கள் இடம்பெற்றுள்ளன – ஜீவன் தொண்டமான்!

Posted by - August 21, 2020
கடந்த காலத்தில் அமைச்சில் ஊழல்கள் இடம்பெற்றுள்ளன என தோட்ட வீடமைப்பு சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.…
Read More

ராஜித, மங்கள, மலிக், சுமந்திரன் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்

Posted by - August 21, 2020
ராஜித சேனரத்ன, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் வாக்குமூலம் வழங்குவதற்காக அரசியல் பழிவாங்கல் தொடர்பான…
Read More

முதலாம் திகதி முதல் அனைத்து பாடசா லைகளையும் வழக்கம் போல் பராமரிக்கவும்

Posted by - August 21, 2020
கொரோனா வைரஸ் பரவுவதால் நாடு முழுவதிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் மேற்கொண்ட வேலைத் திட்டத்தை இடைநீக்கம் செய்யத் தீர்மானித்துள்ளனர்.
Read More

மைத்ரி ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் வெளியேறினார்

Posted by - August 21, 2020
நேற்று 9 ஆவது பாராளுமன்றத்தின் முதல் நாளில் கலந்து கொண்ட மைத்ரிபால சிறிசேன, ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் பாராளுமன்ற லொபியை…
Read More

புதிய அரசியல் அமைப்பு தொடர்பான திட்டங்களை முன்வைப்பதற்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் குழு!

Posted by - August 21, 2020
புதிய அரசியல் அமைப்பு தொடர்பான திட்டங்களை முன்வைப்பதற்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்…
Read More

மின் வெட்டு தொடர்பில் வெளியான விஷேட அறிக்கை

Posted by - August 20, 2020
எதிர்வரும் சனிக்கிழமை (22) முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நாளைய தினம்…
Read More