கொழும்புக்குவரும் வாகனங்களுக்கான ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத்திட்டம் ஆரம்பம்

Posted by - June 7, 2021
அத்தியாவசிய சேவைகள் மற்றும் மனிதாபிமான நிலையை கருத்திற் கொண்டு கொழும்பிற்குள் பிரவேசிக்கும் வாகனங்களை தனித்தனியாக ஸ்டிக்கர் அடிப்படையில் வகைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம்…
Read More

77 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிப்பு

Posted by - June 7, 2021
தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர…
Read More

கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம்

Posted by - June 7, 2021
இலங்கையில் இதுவரை 1,948,333 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின்…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 913 பேர் கைது!

Posted by - June 7, 2021
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 913 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர்…
Read More

சீரறற வானிலையால் 10 மாவட்டங்கள் பாதிப்பு!

Posted by - June 7, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 271,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும்,…
Read More

கைதி மரணம் தொடர்பில் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்

Posted by - June 7, 2021
பொலிஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்ததில் நபரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வடக்கு பாணந்துறை பொலிஸின் உப பொலிஸ் பரிசோதகர்…
Read More

77 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் விடுவிப்பு

Posted by - June 7, 2021
தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பிரதேசங்கள் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு அமைய தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி இதனை தெரிவித்துள்ளார்.…
Read More

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதால் பரிதாபமாக பலி

Posted by - June 6, 2021
தனிமைப்படுத்த சட்டத்தை மீறிய நிலையில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் பொலிஸ் வாகனத்தில் இருந்து பாய்ந்து தப்பிக்க முயற்சித்ததில் உயிரிழந்துள்ளார்.…
Read More

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,976 அதிகரிப்பு!

Posted by - June 6, 2021
இலங்கையில் மேலும் 1,055 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்தார். குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More