அனர்த்தங்களால் 14 மரணங்கள் பதிவு

Posted by - June 6, 2021
நாடுபூராகவும் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு, இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய…
Read More

அத்தியாவசிய சேவைக்கு செல்லும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர்!

Posted by - June 6, 2021
பயண கட்டுப்பாட்டுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைக்காக பயணிக்கும் வாகனங்களுக்கு நாளை முதல் விசேட ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக…
Read More

இன்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

Posted by - June 6, 2021
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய…
Read More

இலங்கை அமெரிக்காவிடம் விடுத்துள்ள கோரிக்கை!

Posted by - June 6, 2021
இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் யோசனையை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் என அமெரிக்காவின் வெளிவிவகார குழுவிடம் இலங்கை…
Read More

கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக 286 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது -கெஹெலிய ரம்புக்வெல்ல

Posted by - June 6, 2021
கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் இதுவரை 286 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…
Read More

அரசுக்கு விரைவில் பாடம் புகட்ட நான் தயாராகவுள்ளேன்

Posted by - June 6, 2021
நாட்டு மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்புடன் தான்தோன்றித்தனமாகச் செயற்படும் அரசுக்கு விரைவில் பாடம் புகட்ட நான் தயாராகவுள்ளேன் என முன்னாள்…
Read More

பொதுப்பாதுகாப்பு அமைச்சரை தொலைபேசியில் அழைத்ததை ஒப்புக்கொண்ட நடிகை

Posted by - June 6, 2021
தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியதற்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பியூமி ஹன்சமாலி, தாம், பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவை தொலைபேசியில் அழைத்ததை ஒப்புக் கொண்டார்.…
Read More

இலங்கையில் இன்று 3094 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - June 5, 2021
oroஇலங்கையில் மேலும் 814 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்தார். குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன்…
Read More