சிறிலங்காவில் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - September 10, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 09 பேர் குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இலங்கையில்…
Read More

சிறிலங்காவில் கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களை தகனம் செய்வதற்கு எதிரான மனு – நீதிமன்றின் அறிவிப்பு

Posted by - September 10, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் நபர்களை தகனம் செய்ய வேண்டும் என வெளியான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு…
Read More

இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்வது குறித்த இறுதி தீர்மானம் – சிறிலங்கா அரசாங்கத்தின் அறிவிப்பு

Posted by - September 10, 2020
இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்வது குறித்த இறுதி தீர்மானம் எடுப்பதை அரசாங்கம் ஒருமாத காலத்துக்கு பிற்போட்டுள்ளது. இந்த விடயத்தில்…
Read More

ஹெரோயினுடன் தெமடகொட சமிந்தவின் உதவியாளர் கைது

Posted by - September 10, 2020
பாதாள உலக குழு உறுப்பினரான தெமடகொட சமிந்தவின் உதவியாளர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கடை பகுதியில் வைத்து குறித்த…
Read More

தியத உயனவிற்கு அருகில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - September 10, 2020
பாராளுமன்ற வீதியின், பொல்துவ பாலத்திற்கு அருகில் இருந்து நபர் ஒருவரின் சடலம் இன்று (10) காலை இனங்காணப்பட்டுள்ளது. 50 வயதுடைய…
Read More

சிறிலங்காவில் ஆயுதங்களுடன் மூவர் கைது

Posted by - September 10, 2020
சிறிலங்காவில் திக்வெல்ல, போதரகன்த பகுதியில் ஒரு தொகை ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திக்வெல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்…
Read More

ரிஷாடின் சகோதரருக்கு எதிரான வழங்கு தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவு

Posted by - September 10, 2020
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரரான மொஹமட் ரிப்கான் உட்பட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை முறையான விதத்தில் மேற்கொண்டு…
Read More

சிறிலங்கா அரச நிறுவனங்களில் பொது மக்கள் சந்திக்கும் தினத்தில் மாற்றம்

Posted by - September 10, 2020
சிறிலங்கா அரச நிறுவனங்களில் பொதுமக்கள் சந்திக்கும் தினத்தை திங்கட்கிழமைக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக…
Read More

பத்திரிகையாளர் ஜக்கி ஜபார் வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்பு

Posted by - September 10, 2020
ஜலன்டின் பத்திரிகையாளர் ஜக்கி ஜபார் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். பலநாட்கள் காணாமல்போயிருந்த நிலையிலேயே அவரது சடலம் வீட்டிலிருந்து…
Read More

புதிய அரசமைப்பை உருவாக்கும் வரை மாகாணசபை தேர்தல்களை இடைநிறுத்தவேண்டும்- குணதாச அமரசேகர

Posted by - September 10, 2020
உத்தேச 20வது திருத்தத்தை மறுஆய்வுக்கு உட்படுத்துமாறு தேசிய அமைப்புகளின் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read More