பாடசாலைகளில் காணப்படும் அதிபர்களுக்கான வெற்றிடங் களை நிரப்ப நடவடிக்கை!

Posted by - September 11, 2020
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் காணப்படும் அதிபர்களுக்கான வெற்றிடங் களை நிரப்பச் செயல் அதிபர்களை நியமிப்பதில் கவனம் செலுத்தப் பட்டுள்ளது…
Read More

நீதிமன்றத் தினதும் சட்டத்துறையினதும் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடியதாக இருக்கின்றது!

Posted by - September 11, 2020
20 வது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காகச் சட்டத்தரணிகள் சங்கத்தினால் நியமிக்கப்படவுள்ள குழுவினர் நீதித்துறையின் மீது ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றியும் விரிவாக…
Read More

28 வயது இளைஞனுக்கு மரண தண்டனை! கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Posted by - September 10, 2020
29.71 கிராம் ஹெரோயின் போதை பொருளை தம்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றத்திற்காக 28 வயதான ஒருவருக்கு கொழும்பு மேல்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Posted by - September 10, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் இன்று (வியாழக்கிழமை) அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,152…
Read More

20 ஆவது திருத்தத்தின் சில ஏற்பாடுகள் மூலம் நீதிமன்ற சுயாதீனத்துக்கு அழுத்தம் ஏற்படலாம் – சாலிய பீரிஸ்

Posted by - September 10, 2020
20 ஆவது திருத்தத்தின் சில ஏற்பாடுகள் மூலம், நீதிமன்ற சுயாதீனம், சட்டத்தரணி தொழிலுக்கு அழுத்தம் ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டி, ஜனாதிபதி…
Read More

எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பான தனது தெளிவான நிலைப்பாட்டை அரசாங்கம் முன்வைக்கவேண்டும்

Posted by - September 10, 2020
எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பான தனது தெளிவான நிலைப்பாட்டை அரசாங்கம் முன்வைக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More

20வது திருத்தத்தின் நகல்வடிவில் திருத்தங்கள் செய்யப்படலாம்!

Posted by - September 10, 2020
20வது திருத்தத்தின் நகல்வடிவில் திருத்தங்கள் செய்யப்படலாம் என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
Read More

2021 ஆம் ஆண்டுக்கான 400 வகையான இலவச பாடநூல்களை அச்சிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது

Posted by - September 10, 2020
2021 ஆம் ; ஆண்டுக்கான 400 வகையான இலவச பாடநூல்களை அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவும், திறந்த பெறுகைக் கோரல்…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - September 10, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 09 பேர் குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இலங்கையில்…
Read More