மாகாண மட்டத்தில் ஆங்கில மொழி மூலமான கல்வி முறைமை – கல்வி அமைச்சு

Posted by - June 5, 2021
பைலட் திட்டத்தின் அடிப்படையில் மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழி மூலமான கல்வி முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி…
Read More

கடற்கரையில் இருந்து 584 டொன் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்!

Posted by - June 5, 2021
கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் கொள்கலன்களில் இருந்து கரைக்கு அடித்து வரப்பட்ட 584 டொன் பிளாஸ்டிக்…
Read More

பயணக் கட்டுப்பாட்டை தளர்த்த பொதுமக்களின் ஆதரவு தேவை!-அஜித் ரோஹண

Posted by - June 5, 2021
பயணக்கட்டுப்பாடு காலப்பகுதியில் பொதுமக்கள் வீட்டிலேயே இருந்தால் எதிர்வரும் 14 ஆம் திகதி பயணக் கட்டுப்பாட்டை தளர்த்த வாய்ப்புள்ளதாக பொலிஸ் ஊடக…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 975 பேர் கைது

Posted by - June 5, 2021
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 975 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர்…
Read More

புதிய வைரஸ் திரிபு தொடர்பான பரிசோதனை அறிக்கை

Posted by - June 5, 2021
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பெறப்பட்ட 96 மரபணு மாதிரிகளை பயன்படுத்தி கொவிட்-19 வைரஸ் தொற்றின் புதிய திரிபு தொடர்பான பரிசோதனை…
Read More

நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த தீர்மானம்!

Posted by - June 5, 2021
நாடு முழுவதும் நடமாட்டத்தடை அமுலில் உள்ள போதிலும் தீர்மானிக்கப்பட்டவாறு எதிர்வரும் செவ்வாய்கிழமை நாடாளுமன்ற கூட்டத் தொடர் இடம்பெறும் என படைக்கள…
Read More

கேகாலை மண்சரிவில் ஒருவர் பலி, 4 பேரை காணவில்லை!

Posted by - June 5, 2021
மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 4 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மண்சரிவில் வீடு ஒன்று மண்ணில்…
Read More

இலங்கை வருவதற்கு மேலும் சில நாடுகளுக்கு தடை!

Posted by - June 4, 2021
கடந்த 14 நாட்களினுள் தெற்கு அமெரிக்கா நாடுகளுக்கு மற்றும் தென்னாபிரிக்காவுக்கு சென்ற நபர்கள் இந்நாட்டுக்கு மீண்டும் வருவது தற்காலிகமாக தடை…
Read More

இலங்கையில் இதுவரையில் 3,398 பேருக்கு கொரோனாதொற்று!

Posted by - June 4, 2021
இலங்கையில் மேலும் 663 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட்…
Read More

இரத்தினபுரி மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போன பாடசாலை மாணவி சடலமாக கண்டெடுப்பு

Posted by - June 4, 2021
இரத்தினபுரி – தும்பர, இஹலபொல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போன பாடசாலை மாணவி, (17 வயது) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக…
Read More