கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவித்தல்!

Posted by - September 11, 2020
கொழும்பின் சில பகுதிகளில் நாளை (12) மற்றும் நாளை மறுதினம் (13) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும்…
Read More

சிறிலங்காவில் பாடசாலை மாணவன் பலி

Posted by - September 11, 2020
சிறிலங்காவில் கிராந்துருகோட்டே பொலிஸ் பிரிவின் பஹலரத்கிந்த பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளான பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான் நேற்றிரவு…
Read More

162 அரசியல் கட்சிகளில் 24 கட்சிகளின் விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தகவல்!

Posted by - September 11, 2020
இலங்கையில் புதிதாகப் பதிவு செய்வதற்காக விண்ணப்பித்த 162 அரசியல் கட்சிகளில் இருந்து 24 கட்சிகளின் விண்ணப்பங்களை மாத்திரமே தேர்தல்கள் ஆணைக்குழு…
Read More

20ஆவது திருத்தத்தால் சுதந்திரம் இல்லாமல் போகும் அபாயம் – சரத் பொன்சேகா

Posted by - September 11, 2020
20ஆவது திருத்தச் சட்டம் காரணமாக மிகவும் சிரமப்பட்டு நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த சுதந்திரம் மற்றும் பலம் இல்லாமல் போவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக…
Read More

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக மங்கள சமரவீர கருத்து!

Posted by - September 11, 2020
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்பது தொடர்பாக தன்னிடம் கோரிக்கை விடுக்கப்பட்டால்,   அது தொடர்பாக  ஆராய்ந்து பார்க்க முடியும் என…
Read More

கோப் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் இரா.சாணக்கியன்

Posted by - September 11, 2020
9 ஆவது நாடாளுமன்றின் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள 22 உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.…
Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் ராஜித

Posted by - September 11, 2020
வாக்குமூலம் வழங்குவதற்காக, ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன…
Read More

சிறிலங்காவில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க நடவடிக்கை!

Posted by - September 11, 2020
சிறிலங்காவில் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாபய  ராஜபக்‌ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்…
Read More

தியாகி திலீபனை நினைவுகூர எமக்கு உரிமையுண்டு; நாடாளுமன்றில் கஜேந்திரன்

Posted by - September 11, 2020
எமது உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு தமிழ் தேசமும் சிங்கள தேசமும் சம அந்தஸ்துடன் இணைந்தால் மாத்திரமே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்என…
Read More