28 வயது இளைஞனுக்கு மரண தண்டனை! கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Posted by - September 10, 2020
29.71 கிராம் ஹெரோயின் போதை பொருளை தம்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றத்திற்காக 28 வயதான ஒருவருக்கு கொழும்பு மேல்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Posted by - September 10, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் இன்று (வியாழக்கிழமை) அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,152…
Read More

20 ஆவது திருத்தத்தின் சில ஏற்பாடுகள் மூலம் நீதிமன்ற சுயாதீனத்துக்கு அழுத்தம் ஏற்படலாம் – சாலிய பீரிஸ்

Posted by - September 10, 2020
20 ஆவது திருத்தத்தின் சில ஏற்பாடுகள் மூலம், நீதிமன்ற சுயாதீனம், சட்டத்தரணி தொழிலுக்கு அழுத்தம் ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டி, ஜனாதிபதி…
Read More

எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பான தனது தெளிவான நிலைப்பாட்டை அரசாங்கம் முன்வைக்கவேண்டும்

Posted by - September 10, 2020
எம்.சி.சி உடன்படிக்கை தொடர்பான தனது தெளிவான நிலைப்பாட்டை அரசாங்கம் முன்வைக்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More

20வது திருத்தத்தின் நகல்வடிவில் திருத்தங்கள் செய்யப்படலாம்!

Posted by - September 10, 2020
20வது திருத்தத்தின் நகல்வடிவில் திருத்தங்கள் செய்யப்படலாம் என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
Read More

2021 ஆம் ஆண்டுக்கான 400 வகையான இலவச பாடநூல்களை அச்சிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது

Posted by - September 10, 2020
2021 ஆம் ; ஆண்டுக்கான 400 வகையான இலவச பாடநூல்களை அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவும், திறந்த பெறுகைக் கோரல்…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - September 10, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 09 பேர் குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இலங்கையில்…
Read More

சிறிலங்காவில் கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களை தகனம் செய்வதற்கு எதிரான மனு – நீதிமன்றின் அறிவிப்பு

Posted by - September 10, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் நபர்களை தகனம் செய்ய வேண்டும் என வெளியான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு…
Read More

இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்வது குறித்த இறுதி தீர்மானம் – சிறிலங்கா அரசாங்கத்தின் அறிவிப்பு

Posted by - September 10, 2020
இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்வது குறித்த இறுதி தீர்மானம் எடுப்பதை அரசாங்கம் ஒருமாத காலத்துக்கு பிற்போட்டுள்ளது. இந்த விடயத்தில்…
Read More