சிறிலங்காவில் 5 மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை

Posted by - September 8, 2020
சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணி வரை…
Read More

சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

Posted by - September 8, 2020
தொடர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12சந்தேகநபர்களை, மீண்டும் செப்டெம்பர் 21ஆம்…
Read More

20ஆவது திருத்த வரைபை நிபந்தனையின்றி தோற்கடிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்!

Posted by - September 8, 2020
20ஆவது அரசியலமைப்பு திருத்த வரைபை நிபந்தனையின்றி தோற்கடிக்கத் தீர்மானித்துள்ளதாக ஐக்கியமக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித்…
Read More

பெருந்தோட்ட மக்களை முகவரி அற்ற சமுகமாக மாற்ற மீண்டும் சூழ்ச்சி – வேலுகுமார்

Posted by - September 8, 2020
மலையகத்தில் ‘புதிய கிராமங்கள்’ என்ற எண்ணக்கருவை இல்லாதொழித்து எமது பெருந்தோட்ட மக்களை தொடர்ந்தும் முகவரியற்ற சமுகமாக முடக்கிவைப்பதற்கான சூழ்ச்சி திட்டம்…
Read More

குளவிகள் கொட்டியதினால் 12 பேர் வைத்தியசாலைகளில்

Posted by - September 7, 2020
இருவேறு இடங்களில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 12 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Read More

பாலித கோஹன சீனாவுக்கான புதிய தூதுவர்

Posted by - September 7, 2020
சீனாவுக்கான புதிய தூதுவராக முன்னாள் வெளிவிவகார செயலாளர் பாலித கோஹன நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சு அவரது நியமனம் குறித்த விபரங்களை…
Read More

மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் குறித்து தயாசிறி தெரிவித்தது என்ன?

Posted by - September 7, 2020
எங்களின் கட்சியில் 14பேர் வாக்களிக்காவிட்டால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் இழக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர், இராஜாங்க அமைச்சர்…
Read More

பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி

Posted by - September 7, 2020
மரண தண்டனை வழங்கப்பட்டு பிரேமலால் ஜயசேகரவிற்கு பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மரண தண்டனை…
Read More

இலங்கை பிரஜைகள் எவரும் 7 நாட்களுக்குள் 20 ஆவது திருத்தத்தை உச்ச நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்த முடியும்

Posted by - September 7, 2020
விருப்பு வாக்குமுறைமையினை இரத்து செய்து பொருத்தமான தேர்தல் முறைமையினை அறிமுகம்செய்யுமாறு ;புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான ; பேர் அடங்கிய…
Read More