கொரோனா வைரஸ் குறித்து மக்களை தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்கவும்

Posted by - August 25, 2020
கொரோனா வைரஸ் குறித்து மக்களை தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இராணுவதளபதி சவேந்திரசில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.
Read More

சிறிலங்காவில் சட்டத்திட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை – நீதி அமைச்சர்

Posted by - August 24, 2020
சிறிலங்காவில் குற்றங்களை குறைப்பதற்காக, சட்டத்திட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும் என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Posted by - August 24, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து திரும்பிய 05 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி…
Read More

எம்.சி.சி.உடன்படிக்கையை இல்லாது செய்ய பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் – சஜித்

Posted by - August 24, 2020
எம்.சி.சி.உடன்படிக்கையை இல்லாது செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டால், அதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
Read More

சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோரின் அரசியலை தோற்கடிக்க வேண்டும்

Posted by - August 24, 2020
தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இனவாத அரசியலை தோற்கடிக்க வேண்டும் என்று அமைச்சர்…
Read More

விளையாட்டுத்துறைக்கு புதிய சட்டம் – நாமல்

Posted by - August 24, 2020
விளையாட்டுகளில் இலஞ்சம் மற்றும் ஊழலைத் தடுக்கும் விதமாக நவீன முறையில் புதிய சட்டம் காணப்பட வேண்டுமென விளையாட்டு மற்றும் இளைஞர்…
Read More

குற்றச்சாட்டை நிராகரிக்கும் யோஷித

Posted by - August 24, 2020
உலக மரபுரிமையான சிங்கராஜ வனத்தில் தான் ஹோட்டல் ஒன்றை நிர்வகிப்பதாக கருத்து வெளியிட்டுள்ள சுற்றாடல் ஆர்வலர் சஜீவ சாம்கரவிடமிருந்து 500…
Read More

இராணுவ வீரரின் வீட்டில் ஆயுதங்கள் மீட்பு!

Posted by - August 24, 2020
கம்பஹா – வெயங்கொட, கும்புல்ஒலுவ பிரதேசத்தில் இராணுவ சார்ஜன்ட் ஒருவரின் வீட்டில் இருந்து ரி-56 துப்பாக்கி ரவைகள் முப்பது கைப்பற்றப்பட்டுள்ளது.
Read More

24 மணித்தியாலங்களில் 1141 பேர் கைது

Posted by - August 24, 2020
கடந்த 24 மணித்தியாலங்களில் மேல்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 1141 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் போதைப்பொருள் குற்றங்கள்…
Read More

இதுவரை சிறிலங்காவில் 2 இலட்சம் பேருக்கு PCR பரிசோதனை

Posted by - August 24, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நேற்று (23) மட்டும் இலங்கையில் 1,610 பி.சி.ஆர் பரிசோதனை…
Read More