சிறிலங்காவில் மேலும் 200இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

Posted by - October 24, 2020
சிறிலங்காவில் மேலும் 201 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். இவர்களில் பேலியகொட மீன் சந்தைத்…
Read More

உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் கைது

Posted by - October 24, 2020
ஆள்மாறாட்டம் செய்து உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் கற்பிட்டியில் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளான். கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள…
Read More

பொலி லெசி’க்கு சொந்தமான ஆயுதங்கள் சில மீட்பு

Posted by - October 24, 2020
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக்குழு உறுப்பினர் ´பொடி லெசி´க்கு சொந்தமானதாக கூறப்படும் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.…
Read More

தியதலாவ மீன் சந்தையை மூடுவதற்கு நடவடிக்கை!

Posted by - October 24, 2020
தியதலாவ மீன் சந்தையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பிரதேச சபையின் தலைவர் கந்தசாமி கண்ணா தெரிவித்துள்ளார். பேலியகொட மீன்…
Read More

சிறிலங்காவில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

Posted by - October 24, 2020
சிறிலங்காவில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு தேசிய செயலணியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

தொழில் திணைக்களத்தின் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்!

Posted by - October 24, 2020
தொழில் திணைக்களத்தின் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.கே பிரபாத் சந்திரகீர்த்தியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த…
Read More

பி.சி.ஆர் சோதனையை மேலும் அதிகரிக்க உடன் நடவடிக்கை வேண்டும் – ஐ.தே.க. வலியுறுத்து

Posted by - October 24, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை அடையாளம் காண மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையின் எண்ணிக்கையினை மேலும் அதிகரிக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய தேசியக்…
Read More

சமூக பரவல் மூலமே தற்போது நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர் – GMOA

Posted by - October 24, 2020
தற்போது நாட்டில் அடையாளம் காணப்படும் கொரோனா தொற்று நோயாளிகள் சமூக பரவல் மூலம் அடையாளம் காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள்…
Read More

பேலியகொட மீன் சந்தைக்கு சென்ற இராணுவ கெப்டனுக்கு கொரோனா

Posted by - October 24, 2020
சபுஸ்கந்தவிலுள்ள பட்டலந்த இராணுவ முகாமில் இராணுவ கெப்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இராணுவ முகாமுக்குத் தேவையான மீன்களை…
Read More