ஊரடங்கு உத்தரவால் வழக்குகளை ஒத்திவைக்க தீர்மானம்

Posted by - October 25, 2020
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதிக்குள், விசாரிப்பதற்கு  ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த அனைத்து வழக்குகளின் விசாரணைகளையும் ஒத்தி வைப்பதாக, உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Read More

20 க்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் சஜித்தின் தீர்மானம்

Posted by - October 25, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து வௌியேற்றிய பின்னர் மேலதிக சட்ட…
Read More

’20’ க்கு ஆதரவளித்த எதிரணியினர் இருவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவி? அரச தரப்பு ஆராய்கின்றது

Posted by - October 25, 2020
சர்ச்சைக்குரிய அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த எதிரணியைச் சேர்ந்த இருவருக்கு இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் என கொழும்பு…
Read More

புலனாய்வுத் துறை அதிகாரிக்கு கொரோனா வந்தது சமூகப் பரவலில்லையா? அமைச்சர் பவித்திராவிடம் சஜித் கேள்வி

Posted by - October 25, 2020
பொலீஸ் புலனாய்வுத் துறை அதிகாரிக்கு கொரோனா வந்திருப்பது சமூகப் பரவல் இல்லையா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சுகாதார…
Read More

அட்டனில் ஒருவருக்கு கொரோனா; சந்தைத் தொகுதி மூடப்பட்டது! குடும்பத்தினர் தனிமைப்படுத்தல்

Posted by - October 25, 2020
அட்டன் நகரிலுள்ள மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அட்டன் டிக்கோயா நகரசபை பொது சுகாதர…
Read More

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு என்ன?

Posted by - October 25, 2020
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்ட பகுதிகளுக்கு நாளைய தினம் பொருட்களைக் கொள் வனவு செய்ய அனுமதிக்க எதிர்பார்த்துள்ளதாக இராணுவ…
Read More

சேமலாப நிதி: சேவையைப் பெற அழையுங்கள்

Posted by - October 24, 2020
ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை, அருகிலுள்ள தொழில் அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் 26அம் திகதி முதல் அமலுக்கு…
Read More

இரத்து செய்யப்பட்டுள்ள புகையிரத பயண விபரங்கள்

Posted by - October 24, 2020
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமானக சில புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் பயணங்களை மேற்கொள்வது குறைந்துள்ள காரணத்தால்…
Read More