சமஷ்டி ஆட்சி முறை வருகின்ற போது மலையக மக்களின் இருப்பு பாதுகாக்கப்படும்-செல்வராசா கஜேந்திரன்(காணொளி)

Posted by - June 13, 2021
” ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். சமஷ்டி முறை…
Read More

பதவி விலக வேண்டியது நானா? அல்லது சாகர காரியவசமா?-உதய கம்மன்பில

Posted by - June 13, 2021
அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் ஒன்றை பிரகடனப்படுத்தியதையே தான் மேற்கொண்டதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். எரிபொருள் விலையை அதிகரிக்க…
Read More

அம்பாறை மாவட்டத்தில் உள்ள வீதிகளின் சமிஞ்சைகள் புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு!

Posted by - June 13, 2021
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை   காரைதீவு சம்மாந்துறை  உள்ள   வீதிகள் சமிஞ்சைகள் புனரமைப்பு செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில்…
Read More

அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் சுமந்திரன்

Posted by - June 13, 2021
கோரமான ஆட்சியை, இந்த அரசாங்கம் கைவிடாவிட்டால், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து  அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டி நேரிடுமென, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்…
Read More

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம்!

Posted by - June 13, 2021
கம்பஹா மாவட்டத்தில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வீதி திட்ட மீளாய்வின் பின் நிர்மாணப் பணிகள்…
Read More

இரண்டாவது தடுப்பூசிக்கான டோஸ் கிடைத்திருப்பதால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை –அசேல குணவர்தன

Posted by - June 13, 2021
இலங்கையில் இரண்டாவது தடுப்பூசிக்கான டோஸ் தற்சமயம் கிடைத்திருப்பதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்…
Read More

பேருந்துக்காக காத்திருந்த இளைஞர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

Posted by - June 13, 2021
மரமொன்றின் பாரிய கிளையொன்று பேருந்து தரிப்பிடத்தில் முறிந்து விழுந்ததில் பேருந்துக்காக காத்திருந்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
Read More

நாட்டை மீண்டும் திறக்கும் முடிவு மக்களின் செயற்பாடுகளால் மாற்றப்பட்டது- ராணுவ தளபதி

Posted by - June 13, 2021
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி பயணிக்கும் நபர்களின் தகவல்களைத் தேடுவதற்காக சிறப்பு இராணுவ…
Read More

பாராளுமன்றத்தில் எதிரணியின் முன்வரிசையில் ரணிலுக்கு ஆசனம் ஒதுக்கீடு!

Posted by - June 13, 2021
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 22 ஆம் திகதியன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்…
Read More