சிறிலங்காவில் ஊரடங்கா அல்லது கிறிஸ்ம்ஸ கொண்டாட்டமா? அடுத்த வாரம் அறிவிப்பு!

Posted by - December 16, 2020
சிறிலங்காவில்  நிலவும் கொரோனா தொற்று நிலைமை தொடர்பாக அடுத்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார். கொரோனா…
Read More

தப்பியோடிய கொவிட் தொற்றாளர் கண்டுபிடிப்பு

Posted by - December 16, 2020
வெலிசர சுவாச நோய்கான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடிய கொவிட் 19 தொற்றாளரின் மருதானை பகுதியில் வைத்து…
Read More

அப்துல்லா மஹ்ரூப் உட்பட இருவருக்கு விளக்கமறியல்

Posted by - December 16, 2020
முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் உட்பட இருவருக்கு நாளை வரை விளக்கமறில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2015 – 2019…
Read More

சட்டத்துறைக்கு 20 பில்லியன் ரூபாய் நிதி – நீதி அமைச்சர்

Posted by - December 16, 2020
சட்டத்துறைக்கு இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் சுமார் 20 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி…
Read More

வாகனம் மோதியதில் தாயும் குழந்தையும் பலி

Posted by - December 16, 2020
அனுராதபுரம் – பாதெனிய வீதியில் பஹலபலல்ல பகுதியில் கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More

5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

Posted by - December 16, 2020
5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 100 இனை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொகரெல்ல, கல்சேருகொல்ல…
Read More

மஹர மோதல் – நிபுணர் குழுவின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

Posted by - December 16, 2020
மஹர சிறை மோதலில் உயிரிழந்த 11 பேரின் பிரேத பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை இன்று…
Read More

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி முதல் கட்டாயம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படவேண்டும் – விஜித ஹேரத்

Posted by - December 16, 2020
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் கட்டாயம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர்…
Read More

தப்பிச் சென்ற கொரோனா நோயாளியின் புகைப்படங்கள் வெளியீடு

Posted by - December 16, 2020
வெலிசறை சுவாச நோய்க்கான தேசிய வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. மேலும் குறித்த…
Read More

கொழும்பு உயர் நீதிமன்ற கட்டடத் தீ விபத்து குறித்து CID விசாரணை ஆரம்பம்

Posted by - December 16, 2020
கொழும்பு உயர் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக குற்றப்புலனாய்வு…
Read More