கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஹெரோயின் விநியோகம் செய்பவர் சிக்கினார்!

Posted by - December 17, 2020
ஹெரோயின் போதைப்பொருளை கொழும்பிலிருந்து எடுத்து வந்து யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கும் நபர் காங்கேசன்துறை பிராந்திய மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார்.…
Read More

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 279 ஆக அதிகரிப்பு

Posted by - December 17, 2020
சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 63 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணபட்டுள்ளவர்களில் சிறைச்சாலை அதிகாரிகள்…
Read More

தபால் சேவை ஊடாக பொதிகளை விநியோகிக்கும் புதிய செயற்றிட்டம் ஆரம்பம்

Posted by - December 17, 2020
பொதிகள் மற்றும் பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்கும் புதிய செயற்றிட்டமொன்று தபால் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக பிரதி தபால்மா…
Read More

ஒரே நேரத்தில் 4 குழந்தைகளை பிரசவித்துள்ள கொரோனா தொற்றுக்குள்ளான பெண்

Posted by - December 17, 2020
கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் நான்கு குழந்தைகளை பிரசவித்துள்ளார். இவ்விரு ஆண் மற்றும் பெண்…
Read More

மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திற்கு பாராட்டு

Posted by - December 17, 2020
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுத்தமை தொடர்பில் பிரதமர் உள்ளிட்ட…
Read More

வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வரவு செலவுத் திட்டத்தில் 10 ஆயிரம் மில்லியன் ரூபாய்

Posted by - December 17, 2020
வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் மேம்படுத்துவதில் நாட்டின் பொருளாதாரம் தங்கியுள்ளமையால் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதற்காக 10 ஆயிரம் மில்லியன் ரூபாய்…
Read More

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீன அரசாங்கத்தினால் பல முதலீடுகள்

Posted by - December 17, 2020
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு சீன அரசாங்கத்தினால் பல முதலீடுகள் மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ ஜன்ஹொங் சபாநாயகர்…
Read More

தடுப்பூசிகளின் விளைவுகள் குறித்து ஒரு துல்லியமான மதிப்பீடு இருக்க வேண்டும்

Posted by - December 17, 2020
கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் சரியான முறையில் மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்படாவிட்டால் அதன்…
Read More

சிறிலங்காவில்மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Posted by - December 16, 2020
சிறிலங்காவில் மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி சிறிலங்காவில்…
Read More

புதிய கொரோனா சிகிச்சை நிலையங்களை ஸ்தாபிக்க தீர்மானம் – சுகாதார அமைச்சு

Posted by - December 16, 2020
அதிக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட வைத்தியசாலைகளை கையேற்று, அவற்றை கொரோனாவிற்கு சிகிச்சை வழங்கும் நிலையங்களாக அபிவிருத்தி செய்ய…
Read More