வெள்ளவத்தையில் மற்றுமொரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டது!

Posted by - December 17, 2020
கொழும்பு – வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் கீழுள்ள நஷிர் தோட்டம் பகுதி உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவ தளபதி…
Read More

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இந்த வருடமும் முறையாக நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாத நிலை – பேராயர்

Posted by - December 17, 2020
ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இரண்டாவது வருடமாகவும் முறையாக நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாமல் போயுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம்…
Read More

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Posted by - December 17, 2020
தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்குப் பொருத்தமான ஆசிரியர் நியமனங்கள் தொடர்பான தகவல்களை இணையத்தின் (Online)…
Read More

நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை ஏற்படலாம் – GMOA

Posted by - December 17, 2020
மக்கள் பொறுப்பின்றி செயற்பட்டால், மீண்டும் நாடு முழுவதையும் முடக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்…
Read More

அனைத்து ஆடை தொழிற்சாலை ஊழியர்களுக்கும் பி.சி.ஆர் அல்லது என்டிங்ஜன் பரிசோதணை

Posted by - December 17, 2020
அடிப்படை சுகாதார சேவைகள், தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் -19 தடுப்பு இராஜாங்க அமைச்சர் (டாக்டர்) சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, கொவிட் 19…
Read More

MCC கொடுப்பனவு ரத்து

Posted by - December 17, 2020
எம்சிசி ஒப்பந்தத்திற்கு அமைய இலங்கைக்கு வழங்கப்படவிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவை ரத்துச் செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More

கொரோனா அச்சுறுத்தல்-அளுத்கமையில் 5 கடைகளுக்கு பூட்டு

Posted by - December 17, 2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அளுத்கமை நகரிலுள்ள ஐந்து வர்த்தக நிலையங்களை, தற்காலிகமாக  மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேருவளை சகாதார வைத்திய…
Read More

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஹெரோயின் விநியோகம் செய்பவர் சிக்கினார்!

Posted by - December 17, 2020
ஹெரோயின் போதைப்பொருளை கொழும்பிலிருந்து எடுத்து வந்து யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கும் நபர் காங்கேசன்துறை பிராந்திய மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார்.…
Read More

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 279 ஆக அதிகரிப்பு

Posted by - December 17, 2020
சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 63 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணபட்டுள்ளவர்களில் சிறைச்சாலை அதிகாரிகள்…
Read More