ஜனவரி மாதததில் மேல்மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை

Posted by - December 18, 2020
ஜனவரி மாதத்தில் மேல்மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என குடும்ப சுகாதார பணியகத்தின் இயக்குநர் வைத்தியர்…
Read More

வரும் வாரம் இலங்கைக்கு முக்கியமானது-சுதத் சமரவீர

Posted by - December 18, 2020
கொரோனா பரவுவதை கருத்தில் கொண்டு வரும் வாரம் முக்கியமானது என்று தொற்றுநோயியல் பிரிவு எச்சரித்துள்ளது. அதன் தலைமை தொற்றுநோயியல் நிபுணர்…
Read More

எங்கள் மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்புரிமை ரத்தன தேரருக்கு..!

Posted by - December 18, 2020
எங்கள் மக்கள் சக்தி கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு  அத்துரலிய ரத்தன தேரர் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின்…
Read More

இலங்கையில் வீதி விபத்தினால் ஒரே நாளில் 10 பேர் உயிரிழப்பு- அஜித் ரோஹன

Posted by - December 18, 2020
நாட்டில் நேற்று (வியாழக்கிமை) மாத்திரம் 10பேர், வீதி விபத்துக்களினால் உயிரிழந்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன  தெரிவித்துள்ளார். வீதி விபத்துக்கள்…
Read More

மக்கள் பயண நடவடிக்கைகள் தொடர்பில் கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை

Posted by - December 18, 2020
மேல் மாகாணத்தில் வசிக்கும் மக்கள் பயண நடவடிக்கைகள் தொடர்பில் கட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச வைத்திய…
Read More

மொரட்டுவ விபத்து – மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Posted by - December 18, 2020
மொரட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் கைது செய்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.…
Read More

நாளை இரவு வானில் விசேட கிரகங்களை கண்டுகொள்ள வாய்ப்பு

Posted by - December 18, 2020
நாளை இரவு, வானில் விசேட கிரகங்கள் ஒன்றுசேர்வதை கண்டுகொள்ள முடியும் என வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார்.…
Read More

மேல் மாகாணத்தில் இருந்து வௌிமாவட்டங்களுக்கு பயணித்த 451 பேரில் 5 பேருக்கு கொரோனா

Posted by - December 18, 2020
மேல் மாகாணத்தில் இருந்து வௌிமாவட்டங்களுக்கு பயணித்த 451 பேரில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எழுமாற்றாக…
Read More

சிறிலங்காவில் மேலும் 376 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Posted by - December 18, 2020
சிறிலங்காவில் மேலும் 376 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று…
Read More