மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் ஊடாக போதைப்பொருள் கடத்தலா?

Posted by - December 19, 2020
மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணிக்கு கொழும்பிலிருந்து போதைப்பொருள் கடத்தி வரும் நடவடிக்கையே காரணம் என்று நம்பப்படுகிறது. எனவே, இவ்விடயம் தொடர்பாக…
Read More

உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யும் விவகாரம்- மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல்

Posted by - December 19, 2020
கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றிலும் ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா…
Read More

223 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

Posted by - December 19, 2020
கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் சிக்கியுள்ள 223 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.…
Read More

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்காக விமான நிலையம் மீண்டும் திறக்கப்படுகிறது

Posted by - December 18, 2020
வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்காக விமான நிலையம் எதிர்வரும் டிசம்பர் 26ஆம் திகதி முதல் திறக்கப்படுமென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.…
Read More

அமெரிக்கா எம்.சி.சி உடன்படிக்கையை கைவிட தீர்மானித்த தினத்தை………….

Posted by - December 18, 2020
அமெரிக்கா எம்.சி.சி உடன்படிக்கையை கைவிட தீர்மானித்த தினத்தை இலங்கையின் நவீன கால சுதந்திர தினமாக பிரகடனப்படுத்தவேண்டும் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
Read More