மஹர சிறையிலிருந்த 53 துப்பாக்கிகள் மீட்பு

Posted by - December 19, 2020
மஹர சிறைச்சாலை அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட 53 துப்பாக்கிகள் சிஐடியால் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்…
Read More

கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டால் நாடு அழிவை நோக்கிச் செல்லும் – ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - December 19, 2020
ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை மீறப்பட்டால் அது நாட்டின் அழிவுக்கு வழிவகுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி…
Read More

சிறிலங்காவில் மேலும் 495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - December 19, 2020
சிறிலங்காவில் மேலும் 495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி சிறிலங்காவில்…
Read More

முதியோர் இல்லமொன்றில் 42 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - December 19, 2020
கொழும்பு முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லமொன்றில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 98 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.…
Read More

நத்தார் பண்டிகையன்று கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி இல்லை!

Posted by - December 19, 2020
நத்தார் பண்டிகையன்று வழமையைப் போன்று கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கும் குடும்பத்தாருக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது. நாட்டில் தற்போது காணப்படும் கொவிட் நிலைமையை…
Read More

உயர் நீதிமன்ற தீ விபத்து குறித்து 57 போிடம் வாக்கு மூலம்…!

Posted by - December 19, 2020
உயர் நீதிமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து 57 போிடம் வாக்கு மூலம் பெறப்பட்டிருப்பதாக காவல் துறை தொிவித்துள்ளது.…
Read More

குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 6 பேர் கைது

Posted by - December 19, 2020
பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரத்மலான ரொஹா என்பவரின் உதவியாளர்கள் இருவர் உட்பட 6…
Read More

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்ய நடவடிக்கை

Posted by - December 19, 2020
 சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.…
Read More

மத்திய அதிவேக நெடுச்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாண பணிகள் ஆரம்பம்

Posted by - December 19, 2020
மத்திய அதிவேக நெடுச்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாண பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மத்திய அதிவேக…
Read More

மருதனார்மடம் கொரோனா கொத்தணியின் ஊடாக போதைப்பொருள் கடத்தலா?

Posted by - December 19, 2020
மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணிக்கு கொழும்பிலிருந்து போதைப்பொருள் கடத்தி வரும் நடவடிக்கையே காரணம் என்று நம்பப்படுகிறது. எனவே, இவ்விடயம் தொடர்பாக…
Read More