இலங்கைக்கு மதசார்பற்ற சமூகம் அவசியமில்லை

Posted by - December 20, 2020
இலங்கைக்கு மதசார்பற்ற சமூகம் அவசியமில்லை மாறாக மதவிழுமியங்களை அடிப்படையாக கொண்டுவாழும் சமூகமே நாட்டிற்கு தேவை என பிரதமர் மகிந்த ராஜபக்ச…
Read More

தேசிய விவசாயக் கொள்கையை தயாரிப்பதற்கு நடவடிக்கை

Posted by - December 20, 2020
தேசிய விவசாயக் கொள்கையை மூன்று மாதங்களுக்குள் தயாரிப்பதற்கு விவசாயத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய விவசாய கொள்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட…
Read More

ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் 03 பேர் கைது

Posted by - December 20, 2020
மாலபேகடுவெலை மற்றும் வெலிவிட்ட ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளபபட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 300 கிராம் ஹெரோயின் ரக போதைப்பொருளுடன்…
Read More

திரிபோசா வழங்கும் நடவடிக்கை பாதிப்பு

Posted by - December 20, 2020
கர்ப்பிணி குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள பிள்ளைகளுக்கு திரிபோசா வழங்கும் நடவடிக்கை தற்சமயம் சீரகுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இதனை…
Read More

புதிய கல்வியாண்டினை எப்போது ஆரம்பிப்பது என்பது குறித்து விரைவில் முடிவு- ஜி எல் பீரிஸ்

Posted by - December 20, 2020
புதிய கல்வியாண்டிற்கான முதலாம் தவணையை எப்போது ஆரம்பிப்பது என்பது குறித்து அடுத்தவாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என கல்வியமைச்சர் ஜி எல் பீரிஸ்…
Read More

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Posted by - December 20, 2020
நாட்டில் கொரோனா தொற்று இல்லாத இடங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் கூட புதிய நோயாளர்கள் உருவாகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள்…
Read More

கொரோனாவால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு கூட்டமைப்பு கண்டனம்

Posted by - December 20, 2020
கொரோனாவால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சடலங்களை அவர்களது கலாசாரத்தை மீறி தகனம் செய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்த்…
Read More

கொரோனா அச்சம் – ஹட்டனில் மூன்று கடைகளுக்கு பூட்டு

Posted by - December 20, 2020
ஹட்டன் டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட ஹட்டன் நகரில் அமைந்துள்ள மூன்று கடைகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்று (சனிக்கிழமை) மாலை…
Read More

விமான நிலையங்களை மீளத் திறப்பது தொடர்பான ஒத்திகை

Posted by - December 20, 2020
விமான நிலையங்களை மீளத் திறப்பது தொடர்பான ஒத்திகை எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவிருப்பதாக வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான…
Read More

மருத்துவ நிர்வாகிகளிடம் சுகாதார அமைச்சர் பவித்திரா கோரிக்கை

Posted by - December 19, 2020
கொவிட்-19 ஒழிப்பிற்கான செயற்றிட்டத்தின்போது மருத் துவ நிர்வாகிகள் வழங்கும் ஒத்துழைப்பைத் தான் வரவேற்பதாகச் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னி யாரச்சி…
Read More