புதிய கல்வியாண்டினை எப்போது ஆரம்பிப்பது என்பது குறித்து விரைவில் முடிவு- ஜி எல் பீரிஸ்

Posted by - December 20, 2020
புதிய கல்வியாண்டிற்கான முதலாம் தவணையை எப்போது ஆரம்பிப்பது என்பது குறித்து அடுத்தவாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என கல்வியமைச்சர் ஜி எல் பீரிஸ்…
Read More

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Posted by - December 20, 2020
நாட்டில் கொரோனா தொற்று இல்லாத இடங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் கூட புதிய நோயாளர்கள் உருவாகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள்…
Read More

கொரோனாவால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு கூட்டமைப்பு கண்டனம்

Posted by - December 20, 2020
கொரோனாவால் உயிரிழக்கின்ற முஸ்லிம்களின் சடலங்களை அவர்களது கலாசாரத்தை மீறி தகனம் செய்வதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்த்…
Read More

கொரோனா அச்சம் – ஹட்டனில் மூன்று கடைகளுக்கு பூட்டு

Posted by - December 20, 2020
ஹட்டன் டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட ஹட்டன் நகரில் அமைந்துள்ள மூன்று கடைகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்று (சனிக்கிழமை) மாலை…
Read More

விமான நிலையங்களை மீளத் திறப்பது தொடர்பான ஒத்திகை

Posted by - December 20, 2020
விமான நிலையங்களை மீளத் திறப்பது தொடர்பான ஒத்திகை எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவிருப்பதாக வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான…
Read More

மருத்துவ நிர்வாகிகளிடம் சுகாதார அமைச்சர் பவித்திரா கோரிக்கை

Posted by - December 19, 2020
கொவிட்-19 ஒழிப்பிற்கான செயற்றிட்டத்தின்போது மருத் துவ நிர்வாகிகள் வழங்கும் ஒத்துழைப்பைத் தான் வரவேற்பதாகச் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னி யாரச்சி…
Read More

மஹர சிறையிலிருந்த 53 துப்பாக்கிகள் மீட்பு

Posted by - December 19, 2020
மஹர சிறைச்சாலை அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட 53 துப்பாக்கிகள் சிஐடியால் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்…
Read More

கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டால் நாடு அழிவை நோக்கிச் செல்லும் – ஐக்கிய மக்கள் சக்தி

Posted by - December 19, 2020
ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை மீறப்பட்டால் அது நாட்டின் அழிவுக்கு வழிவகுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி…
Read More

சிறிலங்காவில் மேலும் 495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - December 19, 2020
சிறிலங்காவில் மேலும் 495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி சிறிலங்காவில்…
Read More

முதியோர் இல்லமொன்றில் 42 பேருக்கு கொரோனா தொற்று!

Posted by - December 19, 2020
கொழும்பு முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லமொன்றில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 98 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.…
Read More