பண்டிகைக் காலத்தில் மதுபானக் கடைகளை மூடவும்

Posted by - December 21, 2020
இந்தப் பண்டிகைக் காலத்தில் அனைத்து மதுபானக் கடைகளையும் மூடுவதற்கு ஜனாதிபதியும்  ஏனைய தொடர்புடைய அதிகாரிகளும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More

பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களுக்கான பதிவுத் திகதி நாளை வரை நீடிப்பு

Posted by - December 21, 2020
பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவு செய்வதற்கான திகதியை நாளை வரை நீடித்துள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
Read More

அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு மீண்டும் பி.சி.ஆர்.பரிசோதனை

Posted by - December 21, 2020
அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளரிடம் பி.சி.ஆர்.பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பெறப்பட்டுள்ளன. அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளரிடம் கடந்த…
Read More

கம்பஹா வைத்தியசாலையில் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவொன்றை நிறுவ நடவடிக்கை

Posted by - December 21, 2020
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில், தீவிர சிகிச்சை பிரிவை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய…
Read More

விமான நிலையங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு கடுமையான கொவிட் நெறிமுறை

Posted by - December 21, 2020
விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானால் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் முடித்த பின்னரே…
Read More

பேருந்துகளில் சிவில் உடையில் 400 பொலிஸ் அதிகாரிகள்!

Posted by - December 21, 2020
பேருந்துகளை பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக 400 பொலிஸ் அதிகாரிகள் சிவில் உடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ்மா அதிபர்…
Read More

பொலன்னறுவை ரஜமஹா விகாரை புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டது

Posted by - December 21, 2020
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், பொலன்னறுவை வரலாற்று சிறப்புமிக்க சொலஸ்மஸ்தான ரஜமஹா விகாரை புனித பூமியாக பிரகடனப்படுத்தப்பட்டது பொலன்னறுவை வரலாற்று சிறப்புமிக்க…
Read More

பொரளை, வனாதமுல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் இரண்டு பேர் கொலை!

Posted by - December 21, 2020
பொரளை, வனாதமுல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு (20) தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த…
Read More

ஒரு தொகை மஞ்சளுடன் நபர் ஒருவர் கைது

Posted by - December 21, 2020
மட்டக்குளிய பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை உலர்ந்த மஞ்சளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த…
Read More

வௌிநாட்டில் இருந்து வருகை தந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு

Posted by - December 21, 2020
வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பயணிகளுக்கு 2021 ஆம் ஆண்டு 16 ஆம் திகதி வரையில்…
Read More