பொலிஸினை மேலும் வலுப்படுத்த புதிய வேலைத்திட்டம்

Posted by - December 22, 2020
பொலிஸ் நிலையங்களினுள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்வேறு முறைப்பாட்டு பிரிவினை மேலும் வலுப்படுத்துவதற்காக புதிய வேலைத்திட்டம்
Read More

நாமல் பூங்காவை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்த நடவடிக்கை

Posted by - December 22, 2020
ஊதா பளிங்குகளால் பிரசித்தி பெற்ற நாமல் பூங்காவை அடுத்த ஆண்டு தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்தப் போவதாக இராஜாங்க அமைச்சர் விதுர…
Read More

அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Posted by - December 22, 2020
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டுள்ள அக்கரபத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று…
Read More

திவுலபிட்டிய – பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டியது

Posted by - December 22, 2020
நாட்டில் மேலும் 370 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அர சாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More

அரசாங்கம் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுகின்றது – சஜித்

Posted by - December 21, 2020
சமூக ஊடகங்களின் பயன்பாட்டை அடக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற…
Read More

சிறிலங்காவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Posted by - December 21, 2020
சிறிலங்காவில் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. கண்டி மாவட்டத்தின்…
Read More

இலங்கைக்கு வரும் பயணிகளுக்கான நடைமுறைகளின் திருத்தம் – முக்கிய அறிவிப்பு

Posted by - December 21, 2020
2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கைக்கு வரும் பயணிகளுக்கான நடைமுறையில் மேலும் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும்…
Read More

சிறிலங்காவில் மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - December 21, 2020
சிறிலங்காவில் மேலும் 146 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில்…
Read More

முஸ்லிம் நபர்களின் சடலங்களை குளிரூட்டப்பட்ட கொள்கலனின் வைக்கும் செயன்முறை ஆரம்பம்

Posted by - December 21, 2020
கொவிட் 19 தொற்று ஏற்பட்ட சடலங்கள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு கடிதம்…
Read More