நுவரெலியா மாவட்டத்தில் 334பேருக்கு கொரோனா!

Posted by - December 22, 2020
நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 334பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இமேஷ்…
Read More

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவை இல்லாதொழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

Posted by - December 22, 2020
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவை இல்லாதொழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஊடக…
Read More

குறைந்த விலையில் சதொச கிளைகளில் தரமான முகக்கவசம்!!

Posted by - December 22, 2020
சதொச கிளை வலைப்பின்னல் அடங்கலான இணை நிறுவனங்கள் மூலம் தரமான முகக்கவசங்களை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வர்த்தக அமைச்சர்…
Read More

நுவரெலியா மாவட்டம் முழுவதும் சுற்றுலா நகரமாக மாற்ற வேண்டும்-சீ.பி

Posted by - December 22, 2020
நுவரெலியா வசந்த காலம் நடைபெறுவது போல தலவாக்கலை நகரையும் ஒரு சுற்றுலா நகரமாக மாற்ற முடியும். அங்கிருக்கின்ற நீர் தேக்கத்தின்…
Read More

பிரித்தானிய விமானங்களுக்கு இலங்கையில் தடை?

Posted by - December 22, 2020
பிரித்தானியாவில் புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டுடனான விமான சேவையை இடைநிறுத்துவதா இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவு…
Read More

மேல் மாகாணத்தை முடக்குங்கள் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

Posted by - December 22, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, மேல் மாகாணத்தை முடக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.…
Read More

கேகாலை நாட்டு வைத்தியரின் கொவிட் தடுப்பு தேசிய ஔடதத்திற்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி

Posted by - December 22, 2020
கேகாலை தம்மிக பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மருந்து தேசிய ஔடதத்திற்கு ஆயுர்வேத திணைக்களத்தின் சூத்திர குழு…
Read More

பொறுப்பற்ற நடவடிக்கையால் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிக்கும் என எச்சரிக்கை

Posted by - December 22, 2020
எதிர்வரும் விடுமுறை நாட்களில் மக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிக்கும் என அரச மருத்துவ…
Read More

இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க தீர்மனம்!

Posted by - December 22, 2020
இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டணங்களை அறவிடாதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இலங்கையில் எதிர்வரும் 26ஆம் திகதி முதல்…
Read More

21 கொரோனா நோயாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் – சுகாதாரப் பிரிவு

Posted by - December 22, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 21 பேர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொதுச் சுகாதார…
Read More