தடுப்பூசியை பெற்றுக்கொள்ள இலங்கைக்கு உதவுவோம் – ஐக்கிய நாடுகள் சபை

Posted by - December 22, 2020
கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுதல், விநியோகம் மற்றும் பாதுகாப்பான நிர்வாகத்திற்காக இலங்கைக்கு உதவிகளை வழங்குவதாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு உறுதியளித்துள்ளது.…
Read More

சிறிலங்காவில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

Posted by - December 22, 2020
சிறிலங்காவில் மேலும் 260 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை சிறிலங்காவில்…
Read More

வௌிநாட்டில் உள்ளவர்களை நிபந்தனையுடன் அழைத்துவரும் நடவடிக்கை மீண்டும் அறிமுகம்

Posted by - December 22, 2020
சில நாடுகளில் கொரோனா வைரஸின் மிகவும் வேகமான பரவல் கண்டறியப்பட்டதனையடுத்து, இலங்கைக்கு விஜயம் செய்யும் அனைத்து பயணிகளும்
Read More

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட குழந்தைகள் வியாபாரம் அம்பலம்

Posted by - December 22, 2020
கர்ப்பிணி பெண்களை சில ஒப்பந்தங்களுக்கு உட்படுத்தி அவர்களுடைய குழந்தைகளை விற்பனை செய்யும் மோசடி வியாபாரம் ஒன்று தொடர்பில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.…
Read More

மாணவர்களுக்கு வீட்டிற்கு அருகில் உள்ள பாடசாலையில் கல்வி கற்க வாய்ப்பு

Posted by - December 22, 2020
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அருகில் உள்ள பாடசாலைக்கு சென்று கல்வி கற்கும் முறை கண்டியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Read More

நுவரெலியா மாவட்டத்தில் 334பேருக்கு கொரோனா!

Posted by - December 22, 2020
நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 334பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  நுவரெலியா மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் இமேஷ்…
Read More

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவை இல்லாதொழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

Posted by - December 22, 2020
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவை இல்லாதொழிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஊடக…
Read More

குறைந்த விலையில் சதொச கிளைகளில் தரமான முகக்கவசம்!!

Posted by - December 22, 2020
சதொச கிளை வலைப்பின்னல் அடங்கலான இணை நிறுவனங்கள் மூலம் தரமான முகக்கவசங்களை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வர்த்தக அமைச்சர்…
Read More

நுவரெலியா மாவட்டம் முழுவதும் சுற்றுலா நகரமாக மாற்ற வேண்டும்-சீ.பி

Posted by - December 22, 2020
நுவரெலியா வசந்த காலம் நடைபெறுவது போல தலவாக்கலை நகரையும் ஒரு சுற்றுலா நகரமாக மாற்ற முடியும். அங்கிருக்கின்ற நீர் தேக்கத்தின்…
Read More

பிரித்தானிய விமானங்களுக்கு இலங்கையில் தடை?

Posted by - December 22, 2020
பிரித்தானியாவில் புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டுடனான விமான சேவையை இடைநிறுத்துவதா இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவு…
Read More