உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 436 பேரிடம் விசாரணை!

Posted by - December 23, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி பொலிஸ் பிரிவு இதுவரை 1500க்கும் அதிகமானோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அந்த…
Read More

சுற்றுலாத் துறையை திட்டமிட்டபடி ஆரம்பிக்க ஏற்பாடு

Posted by - December 23, 2020
சுற்றுலாத் துறையை திட்டமிட்டபடி ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்…
Read More

தனியார் துறை ஊழியர்களுக்காக முக்கிய அறிவித்தல்

Posted by - December 23, 2020
தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக அதிகரிக்க தேவையான சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்த தொழிலாளர் ஆணையாளர் தலைமையில் குழு…
Read More

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Posted by - December 23, 2020
கிழக்கு மாகாணத்தில் இன்று (புதன்கிழமை) வரை 846 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர்…
Read More

ஹட்டன்- டிக்கோயா நகர சபை ஊழியர்கள் 10 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்

Posted by - December 23, 2020
கழிவகற்றல் முறைமை தொடர்பாக இடம்பெற்ற பயிற்சி செயலமர்வுக்குச் சென்ற ஹட்டன்- டிக்கோயா நகர சபை ஊழியர்கள் 10 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.…
Read More

மண்சரிவு அபாயம் காரணமாக 7 குடும்பங்களை சேர்ந்த 33 பேர் இடம்பெயர்வு

Posted by - December 23, 2020
நுவரெலியா மாவட்ட நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் பெய்து வரும் மழையினால் கந்தபளை
Read More

ஐ.நா. வதிவிட இணைப்பாளருடன் சுமந்திரன் இன்று சந்திப்பு – ஜெனீவா குறித்து ஆராய்வர்

Posted by - December 23, 2020
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரிட்டன் தூதுவர் சரா ஹல்டன்
Read More