வெல்லம்பிட்டி லக்சந்த செவன தொடர்மாடி குடியிருப்பு தனிமைப்படுத்தலி லிருந்து விடுவிப்பு

Posted by - December 24, 2020
வெல்லம்பிட்டி லக்சந்த செவன தொடர் மாடி குடியிருப்பு தனிமைப்படுத்தலிலிருந்து இன்று காலை விடு விக்கப்பட்டதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்…
Read More

இலங்கையில் நான்கு கொரோனா வைரஸ் மருந்துகளை பயன்படுத்துவதற்கு அனுமதி

Posted by - December 24, 2020
கொரோனா வைரசினை கட்டுப்படுத்தக்கூடிய நான்கு மருந்துகளுக்கு தேசிய ஆராய்ச்சி பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
Read More

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

Posted by - December 23, 2020
2020 ஆம் ஆண்டிற்கான பாடசாலை மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. அனைத்து மாணவர்களும் அடுத்த தரத்திற்கு வகுப்பேற்றப்பட வேண்டும்…
Read More

குழந்தையின் மரணத்தில் சந்தேகம் – பெற்றோர் மனுத்தாக்கல்..!

Posted by - December 23, 2020
கொவிட் 19 காரணமாக உயிரிழந்த 20 நாள் வயதுடைய குழந்தையின் மரணம் சந்தேகத்திற்குரியது என வைத்திய அறிக்கை ஒன்றை பெற்று…
Read More

பொல்கஹவெலயில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா – 2 பிரதேசங்கள் முடக்கம்!

Posted by - December 23, 2020
சுமார் மூன்றாயிரம் பேர் பணி புரியும் பாணந்துறை ஹொரணை வீதியில் அமைந்துள்ள ஆடை உற்பத்தி நிலையம் ஒனறில் இதுவரை 87…
Read More

சிவனொளிபாதமலை யாத்திரைகளைத் தவிர்க்குமாறு மக்களிடம் வேண்டுகோள் -கொவிட்-19 தடுப்புக் குழு

Posted by - December 23, 2020
எதிர்வரும் ஜனவரி மாதம் சிவனொளிபாத மலைக்கான யாத்திரைகளைத் தவிர்க்குமாறு நுவரெலியா கொவிட்-19 தடுப்புக் குழு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டில்…
Read More

அடுத்த இரு ஆண்டுகளில் கண்ணிவெடியற்ற நாடாக இலங்கை மாறும் : இராஜாங்க அமைச்சர் இந்திக

Posted by - December 23, 2020
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இலங்கையை கண்ணிவெடி அற்ற நாடாக மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கிராமப்புற வீட்டு வசதி,…
Read More

அங்கொட பகுதியில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு

Posted by - December 23, 2020
அங்கொட பகுதியில் உள்ள காணியொன்றில் புதைக்கப்பட்டிருந்த ஒரு தொகை ஆயுதங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டு பிடித்தனர்.
Read More

மஹர சிறை மோதல் – இறுதி அறிக்கை 30 ஆம் திகதி

Posted by - December 23, 2020
மஹர சிறைச்சாலை மோதல் சம்பவம தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முழு அறிக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி விடயத்திற்கு…
Read More