நோய்கள் காரணமாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் உள்ள 14 அரசியல் கைதிகள்

Posted by - December 26, 2020
கொரோனா வைரஸ் தொற்று, ஏனைய நோய்கள் காரணமாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் உள்ள 14 அரசியல் கைதிகள் தொடர்பான விவரங்களை  குரலற்றவர்களின்…
Read More

நேற்று மட்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் முன்னெடுப்பு

Posted by - December 26, 2020
கொரோனா தொற்று நோயாளிகளை அடையாளம் காண இலங்கையில் நேற்று மட்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி,…
Read More

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை- கிளிநொச்சியில் சம்பவம்

Posted by - December 26, 2020
கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் குறித்த சம்பவம் இன்று (சனிக்கிழமை)…
Read More

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு தொற்று…..

Posted by - December 26, 2020
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.…
Read More

மேல் மாகாணத்தை விட்டு வௌியேற முற்பட்ட 41 பேருக்கு கொரோனா

Posted by - December 26, 2020
மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறுபவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் கடந்த வாரம் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
Read More

சட்டவிரோதமான மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேர் கைது

Posted by - December 26, 2020
பொகவந்தலாவ, தெரேசியா தோட்டபகுதியில் உள்ள கால்நடைகளுக்கு புல் ஆறுக்கும் நிலத்தில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஆறு சந்தேக…
Read More

சதொசா தலைவர் பதவி குறித்து நுஷாத்தின் விளக்கம்

Posted by - December 26, 2020
வர்த்தக அமைச்சின் கீழ் செயற்படும் லங்கா சதொசா நிறுவனத்தின் தலைவராக இருந்த நுஷாத் பெரேரா, சதோசாவின் தலைவர் பதவியை இராஜினாமா…
Read More

சிறிலங்காவில் இன்றுமட்டும் 500இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

Posted by - December 25, 2020
சிறிலங்காவில்  இன்று மட்டும் 551 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின்…
Read More

கேகாலை மருத்துவரின் மருந்தினை பெறுவதற்காக இன்றும் அவரது வீட்டின்முன்னால் பெருமளவு மக்கள்

Posted by - December 25, 2020
கேகாலை மருத்துவரின் கொரோனா மருந்தினை பெறுவதற்காக கொரோனா வைரஸ் விதிமுறைகளை புறக்கணித்து பெருமளவு மக்கள் அவரது வீட்டின் முன்னால் இன்றும்…
Read More